NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கன்னியாகுமரியில் கனமழை காரணமாக வெள்ளம் - பாதுகாப்பான இடத்திற்கு மக்கள் மாற்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கன்னியாகுமரியில் கனமழை காரணமாக வெள்ளம் - பாதுகாப்பான இடத்திற்கு மக்கள் மாற்றம் 
    கன்னியாகுமரியில் கனமழை காரணமாக வெள்ளம் - பாதுகாப்பான இடத்திற்கு மக்கள் மாற்றம்

    கன்னியாகுமரியில் கனமழை காரணமாக வெள்ளம் - பாதுகாப்பான இடத்திற்கு மக்கள் மாற்றம் 

    எழுதியவர் Nivetha P
    Oct 23, 2023
    07:49 pm

    செய்தி முன்னோட்டம்

    கன்னியாகுமரியில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    அதன்படி கடந்த 19ம்.,தேதி மதியவேளையில் பெய்த இடி-மின்னலுடன் கூடிய மழையால் சன்னதி தெருவிலுள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு பகவதி அம்மன் கோயிலின் வெளிப்பக்கம் வெள்ளம் சூழ்ந்தது என்று தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில் தற்போது கன்னியாகுமரி சரல்விளை என்னும் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் புத்தனாறு கால்வாய் உடைந்து அப்பகுதியிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் விளைநிலங்களில் வெள்ளம் புகுந்தது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இதனை தொடர்ந்து பாதிப்படைந்த பகுதிக்கு படகில் சென்றுள்ள தீயணைப்பு படையினர் அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    கனமழை பாதிப்புகள் 

    #NewsUpdate | கன்னியாகுமரியில் கனமழை காரணமாக கால்வாயில் உடைப்பு - வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்#SunNews | #Kanyakumari | #TNRains pic.twitter.com/5ongwNeR6H

    — Sun News (@sunnewstamil) October 23, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெள்ளம்
    கனமழை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    வெள்ளம்

    வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  பருவமழை
    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்  ஹிமாச்சல பிரதேசம்
    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  டெல்லி

    கனமழை

    யமுனை நீர்மட்டம் கடும் உயர்வு: டெல்லி முதல்வரின் வீடு வரை வெள்ளம்  டெல்லி
    கடும் வெள்ளத்திற்கு மத்தியில் டெல்லியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  டெல்லி
    கடும் வெள்ளத்திற்கு மத்தியில் டெல்லியில் மீண்டும் கனமழை  டெல்லி
    தென் கொரியாவில், கனமழை, வெள்ளம்: 33 பேர் பலி தென் கொரியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025