NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு - டெல்லியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு - டெல்லியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்
    ஆசிட் வீசப்படும் போது பதிவான சிசிடிவி காட்சி (படம்: Zee News)

    17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு - டெல்லியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்

    எழுதியவர் Sindhuja SM
    Dec 15, 2022
    05:28 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி உத்தம் நகர் சாலையில் சகோதரியுடன் சென்று கொண்டிருந்த 17 வயது மாணவி மீது ஆசிட்டை வீசிவிட்டு இருவர் பைக்கில் தப்பி ஓட்டம்.

    ஆசிட் உடலில் பட்டதால் அலறி துடித்த மாணவியை டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

    நேற்று(டிச.14) காலை நடந்த இந்த சம்பவத்தால் டெல்லி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த 17 வயது மாணவியின் மீது நைட்ரிக் ஆசிட் வீசப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

    காயமடைந்த மாணவிக்கு முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் கிட்டத்தட்ட 8% காயம்பட்டுள்ளதாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், காயத்தின் அளவை சரியாக கணிக்க 48இல் இருந்து 73 மணி நேரம் வரை ஆகலாம் என்றும் தகவல் அளித்துள்ளனர்.

    ஆசிட் வீச்சு

    ஆசிட் வீசியது யார்?

    இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக சச்சின் அரோரா(20) என்பவரையும் இவருக்கு உடந்தையாக இருந்த குற்றவாளிகளாக ஹர்ஷித் அகர்வால்(19) மற்றும் விரேந்தர் சிங்(21) என்பவர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

    இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் கமிஷ்னர் சாகர் ப்ரீத் ஹூடா, "ஆன்லைனில் இ-வாலட் மூலம் பணம் செலுத்தி ஆசிட்டை அரோரா வாங்கி இருக்கிறார். அரோராவுக்கு பாதிக்கப்பட்ட சிறுமியை நான்றாகத் தெரியும். இருவரும் 2-3 மாதங்களுக்கு முன் பிரேக்-அப் செய்துள்ளனர். அதன் பின், பாதிக்கப்பட்ட சிறுமி அரோராவுடன் பேசுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். இதனால், கோபம் அடைந்த அரோரா பழி வாங்குவதற்காக இதைத் திட்டம் போட்டு செய்துள்ளார்." என்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தமிழ்நாடு

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    இந்தியா

    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு தேர்தல்
    மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம் வாழ்க்கை
    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! கூகிள் தேடல்
    புர்காவுடன் நடனமாடிய 5 இஸ்லாமிய மாணவர்கள்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்! இந்தியா

    தமிழ்நாடு

    தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்! வெதர்மேன்
    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? சென்னை
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் சென்னை
    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025