NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள்
    நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள்
    இந்தியா

    நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள்

    எழுதியவர் Nivetha P
    March 04, 2023 | 03:05 pm 0 நிமிட வாசிப்பு
    நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள்
    நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள்

    நாகை மாவட்டம் பட்டினசேரி மீனவ கிராமத்தில் சென்னை பெட்ரோலிய கழகத்திற்கு சொந்தமான குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது. இதன் காரணமாக கடற்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் கடலில் உள்ள மீன்களும் செத்து மிதப்பதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் குழாய் உடைப்பினை சரிசெய்ய முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு திரண்ட அப்பகுதி மீனவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி குழாயை முழுமையாக அகற்ற வேண்டுமென கூறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    கடல் சீற்றத்தால் பிரித்தெடுக்கும் பணி தொய்வு

    முன்னதாக பட்டினசேரியில் மீனவ பஞ்சாயத்து தாரர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து மீனவர்கள் நேற்று(மார்ச்3) முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குழாயில் ஏற்பட்ட உடைப்பினை சீரமைக்க ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு கச்சா எண்ணெய் படிய வைத்து பிரித்தெடுக்கும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கடல் சீற்றம் காரணமாக பிரித்தெடுக்கும் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், மீண்டும் நள்ளிரவில் இப்பணி துவங்கியது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    நாகர்கோவில்
    தமிழ்நாடு
    இந்தியா

    நாகர்கோவில்

    கோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி கோவை
    தமிழகத்தில் மற்றுமொரு நாகர்கோவில் பாதிரியார் பாலியல் புகாரில் கைது தென்காசி
    கொரோனாவுக்கு பயந்து 2 ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே இருந்த குடும்பத்தினர்  கொரோனா
    நாகர்கோவில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை-மிளகாய் பொடி தூவி தப்பிச்சென்ற மர்ம நபர்கள்  காவல்துறை

    தமிழ்நாடு

    வானிலை அறிக்கை: மார்ச் 4- மார்ச் 8 வானிலை அறிக்கை
    சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம் இந்தியா
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது ராமநாதபுரம்
    வடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை - அமைச்சர் கணேசன் காவல்துறை

    இந்தியா

    இந்தியாவின் முன்னேற்றம் குறித்து அதிக நம்பிக்கை உள்ளது: பில் கேட்ஸ் மோடி
    பருவகால சளி மற்றும் இருமலுக்கு, ஆன்டிபயாடிக்குகள் ஒத்து வராது என IMA தெரிவிக்கிறது ஆரோக்கியம்
    பெங்களூரு காவல்துறையின் புதுவிதமான வீடியோ வைரல் பெங்களூர்
    வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் - பீகார் அரசு குழு தமிழகம் வருகிறது தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023