NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது 
    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது

    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது 

    எழுதியவர் Nivetha P
    Apr 17, 2023
    07:51 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததில் பேராசிரியையின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கோவை மாவட்டம் சூலூர் சுற்று வட்டாரத்தில் உள்ள கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக அண்மையில் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனையடுத்து போலீசார் ரோந்து பணியினை தீவிரப்படுத்தினர்.

    அதன்படி, சிந்தாமணி புதூர் அருகே திருச்சி சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகம் அளிக்கும் விதத்தில் தோளில் ஒரு பையினை மாட்டிக்கொண்டு நின்றிருந்தவரை பார்த்த போலீசார் அவரை அழைத்து விசாரித்துள்ளார்கள்.

    அப்போது அந்த நபர் போலீசிடம், நான் டாக்டரேட் பட்டம் பெற்றவன். என்னையே சந்தேகப்படுகிறீர்களா?என்று கேள்வி எழுப்பி விசாரணைக்கு ஒத்துழைக்காமல் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

    கஞ்சா

    1200 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

    இதனால் மேலும் அந்த நபர் மீது சந்தேகமுற்ற போலீசார் அவரை சோதனையிட்டனர். அப்போது அவரின் லுங்கியில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்த சென்றுள்ளனர்.

    அங்கு வைத்து போலீசார் அவரிடம் விசாரித்ததில், அவர் ஆனைக்கட்டி பகுதியினை சேர்ந்த மனோஜ்குமார்(45) என்பதும், எம்சிஏ பட்டம் பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.

    மேலும் அதிகம் படித்த இவர் அந்த சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 1200 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இவரது மனைவி கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கோவை

    ட்ரோன் கேமராவை கோவை வனப்பகுதியில் பறக்கவிட்ட சுற்றுலாப்பயணிக்கு ரூ. 25000 அபராதம் தமிழ்நாடு செய்தி
    கஞ்சா கும்பலிடம் லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் கைது காவல்துறை
    சென்னை காந்தி மண்டப வளாகத்தில் தலைவர்கள் சிலை அமைப்பு - அமைச்சர் சாமிநாதன் ஆய்வு சென்னை
    'மண் காப்போம்' இயக்கம் குறித்து விழிப்புணர்வு - பிரான்சில் இருந்து கோவைக்கு சைக்கிளில் வந்த பெண் ஈஷா யோகா

    காவல்துறை

    புதுச்சேரியில் திடீரென செத்து மடிந்த 400 வாத்துக்கள் - காவல்துறை விசாரணை புதுச்சேரி
    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை திருநெல்வேலி
    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடையில்லை மதுரை
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - கொள்ளையர்களை பிடிப்பதில் காவல்துறையினருக்கு திடீர் சிக்கல் திருவண்ணாமலை

    காவல்துறை

    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் திருச்சி
    சென்னையில் பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி தமிழ்நாடு
    திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி திண்டுக்கல்
    தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025