NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிக்கை
    சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிக்கை
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிக்கை

    எழுதியவர் Nivetha P
    Mar 10, 2023
    05:44 pm
    சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிக்கை
    சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிக்கை

    சென்னையிலுள்ள அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைந்துள்ள நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் பகுதி பயணிகளின் வசதிக்கேற்ப பார்க்கிங் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்படவுள்ளது. இதனால் சீரமைப்பு பணிகளுக்காக அந்த பகுதி வரும் மார்ச் 24ம் தேதி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆலந்தூர் மெட்ரோ ரயில் பயனர்களுக்காக மாற்றாக அவர்கள் தங்கள் நான்கு சக்கர வாகனங்களை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தத்தில் தற்காலிகமாக நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    2/2

    சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தம் தற்காலிகமாக மூடல்

    #JustIn | ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதி, சீரமைப்பு பணிகளுக்காக மார்ச் 24 முதல் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாகச் செயல்படாது - மெட்ரோ நிர்வாகம்#SunNews | #MetroRail | #Chennai pic.twitter.com/CVFhvQDL20

    — Sun News (@sunnewstamil) March 10, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    தமிழ்நாடு

    சென்னை

    சென்னையில் 200 சிறப்பு முகாம்களில் சளி, காய்ச்சல் பாதிப்புடன் குவிந்த மக்கள் சுகாதாரத் துறை
    இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் மென்லெஸ் டேக் அவே உணவு இயந்திரம் இந்தியா
    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம் எச்சரிக்கை தமிழ்நாடு
    அதிமுக பாஜக இடையேயான கூட்டணி தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக

    தமிழ்நாடு

    பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்ன நடக்கும்? எச்சரிக்கை பான் கார்டு
    வானிலை அறிக்கை: மார்ச் 10- மார்ச் 14 வானிலை அறிக்கை
    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி ராமேஸ்வரம்
    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் ஊட்டி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023