NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'சந்திரயான் 3' தயாரிப்பு பணியில் முக்கிய பங்கு வகித்த நிறுவனத்தின் சோக நிலை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சந்திரயான் 3' தயாரிப்பு பணியில் முக்கிய பங்கு வகித்த நிறுவனத்தின் சோக நிலை 
    இந்த நிறுவனத்தில் தற்போது சுமார் 3000 பேர் வேலை செய்து வருகின்றனர்.

    'சந்திரயான் 3' தயாரிப்பு பணியில் முக்கிய பங்கு வகித்த நிறுவனத்தின் சோக நிலை 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 16, 2023
    04:59 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.

    2 ஆண்டுகளாக வடிவமைக்கப்பட்ட இந்த ஆராய்ச்சி விண்கலம், விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்து இந்திய மக்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளது.

    இது சந்திரனை சென்றடைய இன்னும் 40 நாட்கள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலகெங்கிலும் உள்ள பல தலைவர்களும் விஞ்ஞானிகளும் இதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

    சந்திரயான் 3ன் ரோவர் நிலவில் பத்திரமாக தரை இறங்கிவிட்டால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவில் ஆராச்சியை தொடங்கும் அடுத்த நாடாக இந்தியா இருக்கும்.

    சிஜிநி

     17 மாதங்களாக சம்பள பாக்கி வைத்திருக்கும் நிறுவனம் 

    இந்நிலையில், 'சந்திரயான் 3' தயாரிப்பு பணியில் முக்கிய பங்கு வகித்த ஒரு நிறுவனத்தின் அவல நிலை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

    ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் இயங்கி வரும் ஒரு கனரக பொறியியல் நிறுவனம் தான் சந்திரயான் 3 விண்கலத்தின் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்தது.

    மத்திய கனரக தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் நிறுவனமான இது, 17 மாதங்களாக அதன் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிறுவனத்தில் தற்போது சுமார் 3000 பேர் வேலை செய்து வருகின்றனர்.

    ஆனால், தங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்ய வில்லை என அமைச்சகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    இந்தியா
    சந்திரயான் 3

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இஸ்ரோ

    விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள் விண்வெளி
    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது தமிழிசை சௌந்தரராஜன்
    இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம் விண்வெளி
    இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை இந்தியா

    இந்தியா

    டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம்: டெல்லி முதல்வர் அறிவிப்பு  டெல்லி
    இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை: கார்களின் ஆரம்ப விலை ரூ.20 லட்சம் டெஸ்லா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    பிரான்ஸிடம் இருந்து 26 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்க இந்தியா முடிவு  பிரான்ஸ்

    சந்திரயான் 3

    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம்  சந்திரயான்
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  இந்தியா
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து பிரதமர் மோடி
    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3 சந்திரயான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025