NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக்குழுவை அமைத்தது மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக்குழுவை அமைத்தது மத்திய அரசு
    ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட ஆய்வுக்குழு - மத்திய அரசு

    ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக்குழுவை அமைத்தது மத்திய அரசு

    எழுதியவர் Nivetha P
    Sep 02, 2023
    07:39 pm

    செய்தி முன்னோட்டம்

    2024-நாடாளுமன்றம் தேர்தலுடன் இணைத்து மாநில சட்டசபை தேர்தல்களையும் நடத்துவது குறித்த செயல்பாடுகளுக்கான ஆய்வினை மேற்கொள்ள மத்திய அரசு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது.

    இந்நிலையில் தற்போது இக்குழுவில், மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி.ஆதிர் ரஞ்சன், என்.கே.சிங், சுபாஷ் சி.காஷ்யப், ஹரிஷ் சால்வே, சஞ்சய் கோதாரி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 8 பேர் இடம்பெற்றுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினை செயல்படுத்த தேவையான அரசியலமைப்பு திருத்தங்கள், வாக்குப்பதிவு மற்றும் விவிபிஏடி இயந்திரங்களின் தேவைப்பாடு, ஒரே வாக்காளர் பட்டியல் பயன்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து இந்த ஆய்வு குழு ஆராய்ந்து தெளிவான அறிக்கையினை விரைவில் தாக்கல் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஆய்வு குழு 

    #BREAKING | நாடாளுமன்றம் முதல் கிராம ஊராட்சி வரை ஒரே நேரத்தில் தேர்தல் - ஆய்வுக்குழு அமைத்தது ஒன்றிய அரசு!#SunNews | #OneNationOneElection | #Amithsha pic.twitter.com/LhSoskFxiz

    — Sun News (@sunnewstamil) September 2, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மத்திய அரசு

    ஆன்லைன் கேமிங் வரி விதிப்பு தொடர்பான புதிய சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது அமைச்சரவை ஜிஎஸ்டி
    தலைமை நீதிபதியை தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில் இருந்து நீக்க மசோதா தாக்கல் தேர்தல் ஆணையம்
    நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு நிர்மலா சீதாராமன்
    கடன் பெற்று கட்டப்படும் மதுரை AIIMS: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  மதுரை

    நாடாளுமன்றம்

    மழைக்கால கூட்டத்தொடர் 2023 : ஜூலை 19 ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு மத்திய அரசு
    சிங்கப்பூர் நாடாளுமன்ற எம்பிக்களாக பதவியேற்க இருக்கும் 3 இந்திய வம்சாவளியினர் சிங்கப்பூர்
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம் எதிர்க்கட்சிகள்
    அனைத்து கட்சி கூட்டம் - அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் பங்கேற்பு  அதிமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025