NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இன்று முதல் விவசாயிகளுக்கு பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்று முதல் விவசாயிகளுக்கு பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல்! 
    விவசாயிகளுக்கு பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல்

    இன்று முதல் விவசாயிகளுக்கு பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல்! 

    எழுதியவர் Arul Jothe
    Jun 01, 2023
    05:30 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறையை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

    பயோமெட்ரிக் முறை என்பது விரல் ரேகை மூலம் பதிவு செய்வதாகும்.

    இதன் மூலம் நெல் வியாபாரிகள் உள்ளே நுழையாமல் தடுக்கலாம், மேலும் விவசாயிகள் மட்டும் முழு பயனை பெறவர்.

    நெல்லினை கால தாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்திட முடியும்.

    பயோமெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதித்த பின் ஆதார் எண்ணில் பதிவு செய்திருக்கும் கைப்பேசி எண்ணிற்கு ஓடிபி கிடைக்கும்.

    இதில் விவசாயிகள் தங்கள் விபரத்தை துல்லியமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    இதன் மூலம் விவசாயிகளின் சுய விபரங்கள் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ளலாம்.

    ட்விட்டர் அஞ்சல்

    பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல்

    #JUSTIN பயோமெட்ரிக் முறையில் நெல் கொள்முதல்#TamilNadu #Biometric #Paddy #News18TamilNadu https://t.co/7dpn9FCtgj pic.twitter.com/sc2HQr3exd

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) June 1, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் சென்னை
    பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரியை தொடர்பு கொண்டதாக ஒப்புக்கொண்ட 'ஸ்பை யூடியூபர்' ஜோதி மல்ஹோத்ரா  பஹல்காம்
    வெயிலில் அதிகம் செல்வதால் ஏற்படும் sunburn-ஐ இயற்கையாகவே சரி செய்ய உதவும் கற்றாழை! சரும பராமரிப்பு
    இப்போது நீங்கள் கூகிள் சர்ச்சிலேயே ஆடைகளை ட்ரை செய்து பார்க்கலாம் கூகிள் தேடல்

    தமிழ்நாடு

    அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை இருக்கும்: வானிலை எச்சரிக்கை புதுச்சேரி
    சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்  சென்னை உயர் நீதிமன்றம்
    சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் முகாம்  சென்னை
    மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை  தமிழ்நாடு செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025