NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் பிடிபட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் பிடிபட்டது
    கைது செய்யப்பட்ட 6 பேரும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆவர்.

    இந்தியாவின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் பிடிபட்டது

    எழுதியவர் Sindhuja SM
    Jun 06, 2023
    03:29 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம், 15,000 பிளாட் LSD போதைப்பொருளை கைப்பற்றியுள்ளது.

    மேலும், இந்தியா முழுவதும் செயல்பட்டு வந்த ஒரு மிகப்பெரும் கடத்தல் நெட்வொர்க்கை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

    இந்த நெட்வொர்க் கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி 'டார்க் வெப்' மூலம் இந்தியா முழுவதும் போதைப்பொருள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    முதலில், இன்ஸ்டாகிராம் மூலம் இந்த போதைப்பொருள் நெட்வொர்க்கின் கூட்டாளி ஒருவர் நம்மை தொடர்புகொண்டு நமக்கு போதைப்பொருள் வேண்டுமா என்று கேட்பார்.

    நாம் விருப்பம் தெரிவித்தால், உரையாடல் தனிப்பட்ட மெசேஜ் செயலியான 'Wicker Me'க்கு மாறும்.

    அதன்பிறகு, கிரிப்டோகரன்சி மூலம் பணம் வசூலிக்கப்பட்டு, நெதர்லாந்து அல்லது போலந்தில் இருந்து LSD இறக்குமதி செய்யப்படும்.

    details

    இந்த கும்பலின் தலைவர் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டார்

    இன்று போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தால் முறியடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க், இப்படித்தான் இந்தியா முழுவதும் செயல்பட்டு கொண்டிருந்தது.

    NCB அதிகாரிகள் 15,000 பிளாட் LSD போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். இருபது ஆண்டுகளுக்கு பிறகு பிடிபடும் மிகப்பெரும் போதைப்பொருள் கும்பல் இதுவாகும்.

    லைசர்ஜிக் அமிலம் டைதிலாமைடு(LSD) என்பது ஒரு செயற்கை இரசாயன அடிப்படையிலான-மருந்தாகும். இது ஒரு ஹாலுசினோஜென் என வகைப்படுத்தப்படுகிறது.

    இந்த வழக்கில் சில மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பலின் தலைவர் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இவர்கள் 'டார்க் வெப்' எனப்படும் இணையதளத்தில் விளம்பரம் செய்வது மட்டுமல்லாமல், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கும் போதைப்பொருள் சப்ளே செய்திருக்கின்றனர்.

    மேலும், கைது செய்யப்பட்ட 6 பேரும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இன்ஸ்டாகிராம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    இந்தியா

    டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக காங்கிரஸின் ஆதரவை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் உயர்நீதிமன்றம்
    பிரிஜ் பூஷன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: பிரதமரிடம் பிரியங்கா காந்தி கேள்வி மல்யுத்த வீரர்கள்
    இந்தியாவில் ஒரே நாளில் 267 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி கொரோனா

    இன்ஸ்டாகிராம்

    மிட்டாய் சாப்பிட சொல்லி வற்புறுத்திய மணமகனை கன்னத்தில் அறைந்த மணப்பெண் - மேடையில் பரபரப்பு டிரெண்டிங்
    2022: மக்களால் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகளின் பட்டியல் ஆண்ட்ராய்டு
    இளைஞர்களின் நலனுக்காக Quiet Mode என்ற அம்சத்தை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்; ஆண்ட்ராய்டு
    ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் Artifact - இன்ஸ்டாகிராம் நிறுவனர்களின் அடுத்த ப்ளான்! தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025