NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பகவத் கீதா, வீட்டில் சமைத்த உணவு மற்றும் பெல்ட் ஆகியவற்றை கோரும் அரவிந்த் கெஜ்ரிவால் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பகவத் கீதா, வீட்டில் சமைத்த உணவு மற்றும் பெல்ட் ஆகியவற்றை கோரும் அரவிந்த் கெஜ்ரிவால் 
    அரவிந்த் கெஜ்ரிவால் 3 நாள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார்

    பகவத் கீதா, வீட்டில் சமைத்த உணவு மற்றும் பெல்ட் ஆகியவற்றை கோரும் அரவிந்த் கெஜ்ரிவால் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 27, 2024
    08:27 am

    செய்தி முன்னோட்டம்

    சிபிஐ காவலில் இருக்கும்போது, ​​அரவிந்த் கெஜ்ரிவால் தனது கண்ணாடிகளை பயன்படுத்தவும், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்ளவும், வீட்டில் சமைத்த உணவை சாப்பிடவும், பகவத் கீதையின் நகலை வைத்திருக்கவும், தினமும் ஒரு மணி நேரம் தனது மனைவி மற்றும் உறவினர்களை சந்திக்கவும் அனுமதிக்கப்படுவார்.

    முன்னதாக மதுபானக் கொள்கை வழக்கில் நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 3 நாள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார்.

    எனினும் இந்த ரீமாண்ட் காலத்தில் சில சலுகைகள் வேண்டும் என்ற அவரது கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டது நீதிமன்றம்.

    அவற்றுள் மேற்கூறிய கோரிக்கைகளுடன், மற்றொரு கோரிக்கையும் வைக்கப்பட்டது.

    கோரிக்கை

    அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை 

    நீதிபதி முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் மற்றொரு கோரிக்கையையும் வைத்தார்.

    அதில், அமலாக்க இயக்குனரகம் தொடர்ந்த வழக்கில் தான் சிறைக்கு அனுப்பப்பட்டபோது, ​​தனக்குத் தேவையான பொருட்களின் பட்டியலில் தனது பெல்ட்டை குறிப்பிட மறந்துவிட்டதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    கெஜ்ரிவால் தனது பெல்ட்டை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதால், திகார் சிறைக்குச் செல்லும் போது தனது பேண்ட்டைப் கைகளால் பிடித்துக் கொள்ள வேண்டியிருந்தது எனவும், இது தனக்கு "அவமானமாக" இருந்தது என்றும் விளக்கினார்.

    கெஜ்ரிவாலின் இந்த தனிப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

    அதன் பின்னர் 3 நாட்கள் சிபிஐ காவலில் எடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், ஜூன் 29ம் தேதி இரவு 7 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரவிந்த் கெஜ்ரிவால்
    சிபிஐ
    டெல்லி
    முதல் அமைச்சர்

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி முதல்வரின் தனிச் செயலாளர் பதவியில் இருந்த பிபவ் குமாரை நீக்கியது விஜிலென்ஸ் துறை  டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான மனு: இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் அமலாக்க இயக்குநரகம்
    சர்க்கரை அளவு அதிகரித்ததையடுத்து திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது சிறை
    'அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலுக்கு முன் கைது செய்யப்பட்டது ஏன்?' EDயிடம் உச்சநீதிமன்றம் கேள்வி  டெல்லி

    சிபிஐ

    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது இந்தியா
    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழக அரசு
    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  கைது
    மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI மணிப்பூர்

    டெல்லி

    ஆம் ஆத்மி கட்சியை நசுக்கப் பார்க்கிறார் பிரதமர் மோடி: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு பாஜக
    இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை தவிர்க்க வேண்டிய சாலைகளை அறிவித்தது டெல்லி போக்குவரத்து காவல்துறை  காவல்துறை
    அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை நீட்டிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு  அமலாக்க இயக்குநரகம்
    டெல்லியில் 47.4 டிகிரி வெப்பம், கேரளாவுக்கு ரெட் அலெர்ட்: இன்றைய வானிலை நிலவரம்  இந்தியா

    முதல் அமைச்சர்

    Startup தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தமிழ்நாடு
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் ஜனவரி 24இல் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் அலங்காநல்லூர்
    முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது மு.க ஸ்டாலின்
    மறைந்த பீகார் மாநில முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது பீகார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025