NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சர்ச்சை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சர்ச்சை
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சர்ச்சை

    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சர்ச்சை

    எழுதியவர் Nivetha P
    Feb 21, 2023
    04:37 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய ராணுவ வீரரை அடித்து கொலை செய்த திமுக நிர்வாகியை கண்டித்து இன்று(பிப்.,21) தமிழக பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அதன்படி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    உண்ணாவிரதத்தில் பங்கேற்ற முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பா.ஜ.க.வினர் தொண்டர்கள் மத்தியில் திமுக அரசை கண்டித்து பேசியது.

    அப்போது முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் பேசுகையில், ராணுவ வீரர்கள் ஒழுக்கத்திற்கு பேர் போனவர்கள்.

    அவர்களை சீண்டினால் தமிழகத்திற்கும், தமிழக அரசுக்கும் நல்லதல்ல என்று கடுமையாக பேசினார்.

    பெரும் பரபரப்பு

    குண்டு வைப்பதாக ஆவேசமாக பேசிய முன்னாள் ராணுவ வீரர்

    தொடர்ந்து பேசிய அவர், இங்குள்ளவர்கள் அனைவரும் குண்டு வைப்பதில், துப்பாக்கி சுடுதல், சண்டையிடுவதில் மிக கெட்டிகாரர்கள்.

    இவை அனைத்தும் எங்களுக்கு நன்றாகவே தெரியும், ஆனால் நாங்கள் இதை செய்வதாக இல்லை.

    எங்களை செய்ய வைத்து விடாதீர்கள் என்று மிரட்டல் விடும் வகையில் பேசினார்.

    இது குறித்து அங்கிருந்த செய்தியாளர்கள் ஒரு முன்னாள் ராணுவ வீரராக இருந்துகொண்டு, மிரட்டும் தொனியில் பேசுகிறீர்களா என்று கேள்வியெழுப்பியுள்ளார்கள்.

    அதற்கு அவர், ஆம் மிரட்டல் தான் என்றும், இனிமேல் இதுபோல் கொலை நடந்தால் குண்டு வைப்போம் என்று ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

    இவரது இந்த பேச்சும், செய்தியாளர்களிடம் அளித்த பதிலும் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    பாஜக அண்ணாமலை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சென்னை

    சென்னையில் குடிநீர் கட்டணம் உயர்வு - வீடுகளுக்கு 5 சதவிகிம் மற்றும் தொழில்சாலைகளுக்கு 10 சதவிகிம் தமிழ்நாடு
    திருநங்கைகள் நடத்தும் 'டிரான்ஸ் கிச்சன்' உணவகம்-சென்னையில் துவக்கம் இந்தியா
    சென்னையில் இல்லம் தேடி பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க நடவடிக்கை - அமைச்சர் உறுதி முதல் அமைச்சர்
    நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் இந்தியா

    பாஜக அண்ணாமலை

    ஈரோடு இடைத்தேர்தல்-அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் ஈரோடு
    இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை இலங்கை
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு திமுக

    தமிழ்நாடு

    அமைச்சர் தொகுதியில் கண்மாயை காணவில்லை: ஆட்சியரிடம் புகார் அளித்த மக்கள் மாவட்ட செய்திகள்
    கர்நாடகா வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு கர்நாடகா
    வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் தாம்பரம் வழியே செல்ல அனுமதி போக்குவரத்து விதிகள்
    தமிழக ஆரம்பக் கல்விக் கொள்கைக்கான குழுவிற்கு இருக்கும் சிக்கல் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025