NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - பாதிக்கப்பட்ட பெண் பகீர் வாக்குமூலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - பாதிக்கப்பட்ட பெண் பகீர் வாக்குமூலம்
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - பாதிக்கப்பட்ட பெண் பகீர் வாக்குமூலம்

    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - பாதிக்கப்பட்ட பெண் பகீர் வாக்குமூலம்

    எழுதியவர் Nivetha P
    Mar 01, 2023
    06:55 pm

    செய்தி முன்னோட்டம்

    விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் 18 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது.

    இங்கு தங்கவைக்கப்பட்டிருந்தோர் பல கொடுமைகளையும், பாலியல் வன்முறைகளையும் மேற்கொண்டதாக புகார்கள் எழுந்த நிலையில், போலீசார் சம்பந்தப்பட்ட 6 பேரினை கைது செய்து 13 பிரிவுகளில் வழக்குகள் போடப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது.

    இது குறித்த விசாரணை தற்போது சிபிசிஐடி போலீசாரால் 4 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 20 பேர்களால் கையாளப்படுகிறது.

    இந்நிலையில் அந்த ஆசிரமத்தில் 4 ஆண்டுகள் தங்கியிருந்த பெண்மணி ஒருவர் பேட்டியளித்துள்ளார்.

    அதில் அவர், கொடுமை தாங்காமல் ஏற்கனவே 2 முறை அங்கிருந்து தப்பியதாகவும், அங்குள்ள வயதானவர்களிடம் இருந்து பணம் நகைகளை வாங்கிக்கொண்டு கொடுமை செய்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

    2 வார கால அவகாசம்

    காணாமல் போனவர் உடல் பெங்களூரில் புதைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை

    தொடர்ந்து, தன்னிடமே 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறி அழுதார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    சங்கிலியால் கட்டி வைத்து அடிப்பது மட்டுமின்றி கெட்ட வார்த்தைகள் பேசுவது போன்ற பல கொடுமைகள் இங்கு நடக்கும் என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இதனையடுத்து ஆசிரமத்தில் தங்க வைத்திருந்த தனது மாமாவை காணவில்லை என்று கூறி ஆட்கொணர்வு மனுவினை சலீம்கான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

    இது குறித்து சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், காணாமல் போன சபீருல்லாவின் உடல் பெங்களூரில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதனை நேரில் சென்று அடையாளம் காட்டுவது குறித்து சலீம்கான் விளக்கமளிக்க 2 வார கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விழுப்புரம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    அதிக மதிப்புள்ள சைபர் குற்றங்களுக்கு எதிராக இ-ஜீரோ எஃப்ஐஆர்; மத்திய உள்துறை அமைச்சகம் புதிய முயற்சி சைபர் கிரைம்
    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல் இந்தியா
    துருக்கிய ஃபேஷன் பிராண்டுகள் விற்பனையை நிறுத்தம்; இந்திய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிரடி துருக்கி
    புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு ஜோ பைடனின் முதல் பதிவு ஜோ பைடன்

    விழுப்புரம்

    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் போராட்டம்
    விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு தமிழ்நாடு
    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு

    தமிழ்நாடு

    அம்பாசமுத்திரம் பகுதியில் உயிர்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் - தமிழக அரசு தமிழக அரசு
    சென்னையில் ரூ.800 கோடி மோசடி செய்து கைதாகி ஜாமீனில் வெளியேவந்த ஹிஜாவு நிறுவன நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை சென்னை
    ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி திண்டுக்கல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025