NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இலங்கை அதிபர் தேர்தல்; பிரதான வேட்பாளர்களுடன் திடீர் சந்திப்பு நடத்திய அஜித் தோவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இலங்கை அதிபர் தேர்தல்; பிரதான வேட்பாளர்களுடன் திடீர் சந்திப்பு நடத்திய அஜித் தோவல்
    அஜித் தோவல் - ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு

    இலங்கை அதிபர் தேர்தல்; பிரதான வேட்பாளர்களுடன் திடீர் சந்திப்பு நடத்திய அஜித் தோவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 31, 2024
    09:26 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) ​​இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே மற்றும் பிற தலைவர்களை கொழும்பில் சந்தித்தார்.

    மேலும், செப்டம்பர் 21ஆம் தேதி அங்கு நடக்க உள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பரந்த அளவிலான அரசியல் ஆலோசனைகளை நடத்தினார்.

    விக்ரமசிங்கே தவிர பிரதமர் தினேஷ் குணவர்தன, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் மார்க்சிஸ்ட் ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

    இவர்களில் குணவர்தன தவிர, மற்ற அனைவரும் ஜனாதிபதிக்கான போட்டியில் முன்னணியில் உள்ள வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாதுகாப்பு மாநாடு

    கொழும்பு பாதுகாப்பு மாநாடு

    அஜித் தோவலின் இலங்கை பயணத்தின் முதன்மை நோக்கம் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் நிறுவன ஆவணங்களில் கையெழுத்திடுவதாகும்.

    இதன் பின்னணியில் அவர் பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்து இலங்கை-இந்தியா இடையேயான உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். இதில் தமிழ் அரசியல் தலைவர்களும் அடங்கும்.

    இந்த சந்திப்பு குறித்து பேசிய இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கான அரசியல் கட்சியின் தலைவர் மனோ கணேசன், "நாங்கள் ஒரு முக்கியமான கலந்துரையாடலை நடத்தினோம். இந்தியா மற்றும் இலங்கை பாதுகாப்பு குறித்து விவாதித்தோம். இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசாங்கத்துடனும் இந்தியா நெருக்கமாகப் பணியாற்றும்." என்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இலங்கை

    உலகக்கோப்பை Pak vs Sl: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு ஒருநாள் உலகக்கோப்பை
    நாகை டூ இலங்கை கப்பல் போக்குவரத்து : துவக்க விழா ஒத்திவைப்பு தமிழ்நாடு
    PAKvsSL: உலகக்கோப்பைத் தொடரில் இரண்டாவது போட்டியையும் வென்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான்! ஒருநாள் உலகக்கோப்பை
    இலங்கை- சீனா 4.2 பில்லியன் டாலர் கடனை மறுவரையறை செய்ய ஒப்புதல் சீனா

    இந்தியா

    இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம்; வரலாறும் பின்னணியும் இஸ்ரோ
    ராஷ்டிரிய விஞ்ஞான புரஸ்கார்: தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேராசியர்களுக்கு விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் விருது விழா
    லெஜெண்ட்ஸ் சேவையை நிறுத்துவதாக ஜொமோட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் அறிவிப்பு ஜோமொடோ
    இந்தியா போஸ்ட் பெயரில் எஸ்எம்எஸ்ஸா? எச்சரிக்கையாக இருங்கள்; PIB அலெர்ட் பான் கார்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025