NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கல்வி சான்றிதழ்களைக் கிழித்தெரிந்த ஆப்கான் பேராசிரியர்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    கல்வி சான்றிதழ்களைக் கிழித்தெரிந்த ஆப்கான் பேராசிரியர்!
    சான்றிதழ்களைக் கிழித்தெரிந்த ஆப்கானிஸ்தான் பேராசிரியர்(படம்: The Free Press Journal)

    கல்வி சான்றிதழ்களைக் கிழித்தெரிந்த ஆப்கான் பேராசிரியர்!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 29, 2022
    11:17 pm

    செய்தி முன்னோட்டம்

    "என் அன்னைக்கும் தங்கைக்கும் கவ்வி இல்லை என்றால் அந்த கல்வி எனக்கும் தேவையில்லை" என்று ஆப்கானிஸ்தான் பேராசிரியர் ஒருவர் தன் கல்வி சான்றிதழ்களைக் கிழித்தெறிந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது.

    கடந்த ஆண்டு தாலிபான், ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதில் இருந்து பெண்களுக்கு எதிராகப் பல தடைகளை விதித்து வருகிறது.

    ஆண் துணை இல்லாமல் பெண்கள் வெளியே செல்ல தடை, டீனேஜ் பெண்கள் பள்ளிக்கு செல்ல தடை, பெண்கள் விமானத்தில் பயணிக்க தடை, ஆடை கட்டுப்பாடுகள் போன்ற பல தடைகள் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த வகையில், கடந்த வாரம், பெண்கள் உயர்கல்வி கற்பதற்கும் தாலிபான் அரசு தடைவிதித்தது.

    இதை எதிர்த்து பெரும் போராட்டங்களும் கட்டணங்களும் அதிகரித்து வருகிறது.

    கல்வி

    கல்வி சான்றிதழ்களைக் கிழித்த பேராசிரியர்!

    இந்த ஒடுக்குமுறையை எதிர்த்த ஆப்கானிஸ்தான் பல்கலைகழக பேராசிரியர் ஒருவர், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தன்னுடை கல்வி சான்றிதழ்களை ஒவ்வொன்றாக கிழித்து எறிந்திருக்கிறார். இதில் முதுகலை, பிஹச்டி போன்ற மதிப்புமிக்க கல்வி சான்றிதழ்களும் அடங்கும்.

    மேலும் அவர், "இன்றிலிருந்து இந்த பட்டங்கள் எனக்கு தேவையில்லை. என் அன்னைக்கும் தங்கைக்கும் கவ்வி இல்லை என்றால் அந்த கல்வி எனக்கும் தேவையில்லை." என்று கூறி இருக்கிறார்.

    ஐ.நா கண்டனம்:

    தாலிபான் அரசின் இந்த தடைக்கு ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்த அறிக்கையை வெளியிட்ட ஐ.நா, "ஆப்கான் அரசு உடனடியாகக் அதன் கல்விக்கொள்கையை திருத்தி அமைக்க வேண்டும். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்
    வைரல் செய்தி

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    உலகம்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு ஈரான்
    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் ஈரான்
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்

    உலக செய்திகள்

    தாத்தாவின் நினைவுகளைத் தேடி குன்னூர் வந்த உலக வங்கி நிபுணர்! இந்தியா
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்
    சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா-60% பேர் அடுத்த 3 மாதங்களில் பாதிக்கப்படும் அபாயம் சீனா

    வைரல் செய்தி

    நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்! இந்தியா
    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை டிரெண்டிங்
    விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம் இந்தியா
    கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025