NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொங்கல் பரிசு - தமிழகத்தில் 4 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொங்கல் பரிசு - தமிழகத்தில் 4 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல்
    பொங்கல் பரிசு - தமிழகத்தில் 4 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல்

    பொங்கல் பரிசு - தமிழகத்தில் 4 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல்

    எழுதியவர் Nivetha P
    Jan 30, 2023
    06:40 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகம் முழுவதும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    தமிழர் திருநாளான இந்த பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாட வருடந்தொறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.

    அதன் படி, இந்தாண்டு ஆட்சியில் உள்ள திமுக அரசு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெள்ளம், 1 முழு கரும்பு மற்றும் ரொக்கமாக ரூ, 1000 பணத்தினை ரேஷன் கடைகளில் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்து தந்தது.

    அதன்படி, தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ஒதுக்கப்பட்டது.

    தற்கான மொத்த தொகை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அரசுக்கு திருப்பியனுப்பட்டது

    தமிழகம் முழுவதும் 4,39,699 பேர் பொங்கல் பரிசு தொகையினை வாங்கவில்லை

    இந்த பணத்தினை ஏராளமான மக்கள் வாங்கி சென்றனர்.

    எனினும், இவர்களுள் சில மக்கள் அந்த ரூ.1000 பணத்தினை வேண்டாம் என்றுகூறி வாங்க மறுத்து சென்றுள்ளனர்.

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் 15லட்சத்து 88ஆயிரத்து 937குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் பணம் வழங்க அதற்கான தொகை ரேஷன்கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதில், 15லட்சத்து 60ஆயிரத்து 503பேர் பணம் வாங்கியுள்ளனர், மீதி பேர் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதேபோல், தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 699 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகை வாங்காததால் அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பவந்துவிட்டது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இந்த தொகையினை அரசு கருவூலத்தில் அதிகாரிகள் செலுத்திவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பொங்கல் பரிசு
    தமிழ்நாடு

    சமீபத்திய

    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே
    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்

    பொங்கல் பரிசு

    2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியாகிய பிரத்யேகமான தகவல்கள் தமிழ்நாடு
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் மு.க.ஸ்டாலின்
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் திருநாள்
    பொங்கல் பரிசுத்தொகுப்பான டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் - ஜனவரி 8ம் தேதி வரை வழங்கப்படும் என தகவல் தமிழ்நாடு

    தமிழ்நாடு

    சேது சமுத்திர திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் மு.க ஸ்டாலின்
    கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தில் லிஃப்ட்: சுற்றலா பயணிகள் மகிழ்ச்சி இந்தியா
    நிர்வாக காரணங்களுக்காக விடுமுறை தேதி மாற்றம் - உணவுப்பொருள் வழங்கல் துறை பொங்கல் பரிசு
    தமிழில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணியில் சேர முடியும் - தீர்மானம் நிறைவேற்றம் தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025