NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிறைவேறியது 33% பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிறைவேறியது 33% பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா 
    நிறைவேறியது 33% பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா

    நிறைவேறியது 33% பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா 

    எழுதியவர் Nivetha P
    Sep 20, 2023
    07:55 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரினை மத்திய அரசு அறிவித்தது.

    திங்கட்கிழமை துவங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி வரை நடக்கவுள்ளது.

    இந்நிலையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் தாக்கல் செய்திருந்தார்.

    அதன்படி இந்த இடஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பு இன்று(செப்.,20) மக்களவையில் நடைபெற்றது.

    இதன் முடிவில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 454 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், 2 வாக்குகள் அதற்கு எதிராக பதிவாகியுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இதனையடுத்து பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதா மத்திய மற்றும் மாநில சட்ட பேரவைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    மசோதா தாக்கல் 

    #BREAKING | நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது#SunNews | #WomenReservationBill | #ParliamentSession pic.twitter.com/xZowdUgL0y

    — Sun News (@sunnewstamil) September 20, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல், 18 பேர் காயம் ஜெர்மனி
    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    மத்திய அரசு

    மானிய விலையில் வெங்காயத்தை விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு இந்தியா
    மத்திய உள்துறை அமைச்சக ஊழியா்கள் மீது அதிக ஊழல் புகாா்: சிவிசி தகவல் இந்தியா
    ஜிஎஸ்டி வரி கட்டினால் ஒரு கோடி ரூபாய் பரிசு? ஜிஎஸ்டி
    என்.எல்.சி.ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை

    நாடாளுமன்றம்

    நாடாளுமன்றம்: நம்பிக்கையில்லா விவாதத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    வீல் சேரில் வந்து ராஜ்யசபாவில் கலந்து கொண்ட மன்மோகன் சிங்: காங்கிரஸை சாடும் பாஜக  மாநிலங்களவை
    'நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சோதிக்கும்': பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    நம்பிக்கையில்லா தீர்மான விவாதம்: இன்று என்ன விவாதிக்கப்பட்டது? மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025