NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கச்சத்தீவு திருவிழா: இந்தியாவிலிருந்து 2,408 பேர் பங்கேற்பு
    கச்சத்தீவு திருவிழா: இந்தியாவிலிருந்து 2,408 பேர் பங்கேற்பு
    இந்தியா

    கச்சத்தீவு திருவிழா: இந்தியாவிலிருந்து 2,408 பேர் பங்கேற்பு

    எழுதியவர் Sindhuja SM
    March 02, 2023 | 01:32 pm 0 நிமிட வாசிப்பு
    கச்சத்தீவு திருவிழா: இந்தியாவிலிருந்து 2,408 பேர் பங்கேற்பு
    கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம்.

    நாளை(மார் 3) கச்சத்தீவில் புனித அந்தோணியர் ஆலய திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் இந்தியாவை சேர்ந்த 2,408 பேர் பங்கேற்க உள்ளனர். இதற்காக 60 விசைப்படகுகள் தயார்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 12 நாட்டு படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்கு செல்பவர்களுக்கு இன்று(மார் 2) அடையாள அட்டை வழங்கப்படும். இதில் கலந்துகொள்பவர்கள் மதுபானங்கள் குடிப்பதற்கும் புகைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழா மார்ச் 3 முதல் மார்ச் 4 வரை நடைபெற இருக்கிறது. இதற்காக நிறைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    அடிப்படை தேவைகளை கவனித்து கொள்ளும் யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகம்

    நாளை அதிகாலையில் நடக்கவிருக்கும் சுங்கத் துறையின் சோதனைக்குப் பின் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து படகுகள் கச்சத்தீவுக்கு கிளம்பும். நாளை மற்றும் நாளை மறுதினம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்வுகளுக்கு பின், வெள்ளிக்கிழமை மாலை படகுகள் மீண்டும் ராமேஸ்வரத்திற்கு வந்து சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ள யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு குடிநீர், உணவு மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை கவனித்து கொள்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இலங்கை
    இந்தியா
    ராமேஸ்வரம்

    இலங்கை

    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் கடற்படை
    இணையத்தில் வைரலாக பரவும் பிரபாகரனின் உறுதி செய்யப்படாத தற்போதைய புகைப்படம் தமிழ்நாடு
    பிரபாகரன் சர்ச்சை: பழ.நெடுமாறனிடம் விசாரிக்க மத்திய, மாநில உளவு துறைகள் முடிவு இலங்கைத் தமிழர்கள்
    பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பரவிய தகவல் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதில் நாம் தமிழர்

    இந்தியா

    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் உத்தரகாண்ட்
    இந்த மார்ச் மாதத்தில் வெளியாகும் சூப்பர் மாடல் கார்கள்! என்ன எதிர்பார்க்கலாம்? கார்
    பிரதமர் மோடியை சந்தித்தார் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி உலகம்
    டாம் அண்ட் ஜெர்ரியின் பழைய வீடியோவில் AI தொழில்நுட்பம் - வைரல்! செயற்கை நுண்ணறிவு

    ராமேஸ்வரம்

    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் கடற்படை
    கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா - ராமேஸ்வரத்தில் இருந்து மக்கள் பயணம் இந்தியா
    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல் இலங்கை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023