NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செயற்கை கருத்தரிப்புக்கு 21-50 வரை மட்டுமே வயது வரம்பு: சித்து மூஸ் வாலாவின் தாயார் கருத்தரித்ததற்கு மத்திய அரசு எதிர்ப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    செயற்கை கருத்தரிப்புக்கு 21-50 வரை மட்டுமே வயது வரம்பு: சித்து மூஸ் வாலாவின் தாயார் கருத்தரித்ததற்கு மத்திய அரசு எதிர்ப்பு 

    செயற்கை கருத்தரிப்புக்கு 21-50 வரை மட்டுமே வயது வரம்பு: சித்து மூஸ் வாலாவின் தாயார் கருத்தரித்ததற்கு மத்திய அரசு எதிர்ப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 20, 2024
    05:00 pm

    செய்தி முன்னோட்டம்

    மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் பெற்றோர் செயற்கையாக கருத்தரித்ததற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    21 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே செயற்கையாக கருத்தரிப்பு மூலம் குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

    மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் தாயார் சரண் கவுருக்கு 58 வயதாகிறது.

    மே 29, 2022 அன்று பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் பாடகர் சித்து மூஸ் வாலா(28) கொலை செய்யப்பட்டதை அடுத்து, தங்கள் ஒரே மகனை இழந்த மூஸ் வாலாவின் பெற்றோர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, செயற்கை கருத்தரிப்பு மூலம் இன்னொரு குழந்தையை பெற்றெடுத்தனர்.

    பஞ்சாப் 

     " எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்": பஞ்சாப் அரசு 

    இந்நிலையில், 58 வயதான சரண் கவுர் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றெடுத்தது குறித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு பஞ்சாப் மாநில அரசிடம் கோரியுள்ளது.

    இதனையடுத்து, இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கும் பஞ்சாப்-ஆம் ஆத்மி அரசு, "முதல்வர் பகவந்த் மான் எப்போதும் பஞ்சாபியர்களின் உணர்வுகளையும் கண்ணியத்தையும் மதிக்கிறார். ஆனால், அதற்கான ஆவணங்களை மத்திய அரசு கேட்டுள்ளது". என்று தெரிவித்துள்ளது.

    மேலும், " எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்" என்றும் பஞ்சாப் அரசு மக்களிடம் கேட்டு கொண்டுள்ளது.

    இதற்கிடையில், பேசிய சித்து மூஸ் வாலாவின் தந்தை பால்கவுர் சிங், இரண்டாவது மகன் பிறந்த பிறகு, பக்வந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசாங்கம் தங்களை துன்புறுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பஞ்சாப்
    மத்திய அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பஞ்சாப்

    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2 இந்தியா
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இந்தியா
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: ஒரு ராணுவ வீரர் கைது  இந்தியா
    முகத்தில் தேசிய கொடி வரைந்திருந்ததால் பொற்கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு  இந்தியா

    மத்திய அரசு

    புதிய மருந்து உற்பத்தித் தரங்களைக் கட்டாயமாக்கியது இந்தியா  இந்தியா
    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் என தகவல்  நாடாளுமன்றம்
    'இந்தியா-மியான்மர் எல்லையில் வேலி அமைக்க மத்திய அரசு திட்டம்': அமித் ஷா இந்தியா
    3 குட்டிகளைப் ஈன்றது நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட சிறுத்தை  மத்திய பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025