NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் சரிவு; ஆர்பிஐ தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் சரிவு; ஆர்பிஐ தகவல்
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் சரிவு

    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் சரிவு; ஆர்பிஐ தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 01, 2024
    08:11 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $3.4 பில்லியன் குறைந்து, அக்டோபர் 25ஆம் தேதி நிலவரப்படி $684.8 பில்லியனை எட்டியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தரவு காட்டுகிறது.

    முன்னதாக, அக்டோபர் 18 நிலவரப்படி, இது $2.16 பில்லியன் குறைந்து $688.26 பில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    அக்டோபர் மாதத்தில் $700 பில்லியன்களை கடந்து வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட நிலையில், அதன் பிறகு, தற்போது நான்காவது முறையாக சரிந்துள்ளது.

    எனினும், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, உலகின் சிறந்த அந்நிய செலாவணி வைத்திருப்பவர்களில் ஒன்றாக உள்ளதோடு, உலகளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

    ரிசர்வ் வங்கியின் வாராந்திர புள்ளியியல் இணைப்பின்படி, இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம், அந்நியச் செலாவணி சொத்துக்களில் (எஃப்சிஏக்கள்) சரிவு கூறப்பட்டுள்ளது.

    தங்கம்

    தங்கம் கையிருப்பு அதிகரிப்பு

    எஃப்சிஏக்கள் $4.48 பில்லியன் குறைந்து $593.75 பில்லியனாக நிலைபெற்றன. இருப்பினும், தங்கம் கையிருப்பு $1 பில்லியன் அதிகரித்து, மொத்தமாக $68.5 பில்லியனாக இருந்தது.

    சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆர்) இருப்புநிலை $52 மில்லியன் சரிந்து $18.2 பில்லியனாகவும், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) உடனான இருப்பு நிலை $9 மில்லியன் குறைந்து இப்போது $4.3 பில்லியனாக உள்ளது. இரண்டும் சிறிய அளவிலான சரிவைக் கண்டுள்ளன.

    சமீபத்திய ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி, உலகின் மிகப்பெரிய அந்நியச் செலாவணி கையிருப்பு வைத்திருப்பவர்களாக இந்தியாவை உயர்த்தியுள்ளது.

    இப்போது சீனா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்திற்குப் பின் உலகில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ரிசர்வ் வங்கி
    ஆர்பிஐ
    பொருளாதாரம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா; மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க முயற்சி நரேந்திர மோடி
    லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம்; என்ஐஏ அறிவிப்பு என்ஐஏ
    சதய விழா 2024 ஸ்பெஷல்: திருமுறை கண்ட ராஜராஜ சோழன்; தேவாரம் பாடல்களை மீட்டெடுத்தது எப்படி? ராஜ ராஜ சோழன்
    எல்லைக்கோடு பகுதியிலிருந்து துருப்புகளை விலக்கும் இந்தியா, சீனா: தற்காலிக கூடாரங்கள் அகற்றம்  இந்தியா-சீனா மோதல்

    ரிசர்வ் வங்கி

    நிர்மலா சீதாராமனை குறிவைத்து RBIக்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலின் முழு விளக்கம் இதோ   நிர்மலா சீதாராமன்
    ரிசர்வ் வங்கிக்கு மிரட்டல் மின்னஞ்சல்: 3 பேரை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை நிர்மலா சீதாராமன்
    தபால் நிலையங்கள் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அனுமதித்தது ரிசர்வ் வங்கி  வணிகம்
    ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பான புதிய விதிகள் இந்தியா

    ஆர்பிஐ

    50 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்திய குடும்பங்களின் சேமிப்பு அளவு வீழ்ச்சி: ஆர்பிஐ  வணிகம்
    12 ஆயிரம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ஆர்பிஐ தகவல் இந்தியா
    கடைசி தேதிக்கு பிறகும் ₹2,000 நோட்டுகள் கைவசம் இருக்கிறதா? வங்கியிலிருந்து பணம் பெற 2 வழிகள் ரிசர்வ் வங்கி
    பிப்., 29க்கு பிறகு Paytm Payments Bank பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும் என அறிவிப்பு ரிசர்வ் வங்கி

    பொருளாதாரம்

    'இந்தியா நிலவை அடைந்துவிட்டது, நாம் பணத்திற்காக பிச்சை எடுக்கிறோம்': புலம்பும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பாகிஸ்தான்
    1 கோடி பாகிஸ்தானியர்கள் வறுமையில் வாடுகிறார்கள்: உலக வங்கி  பாகிஸ்தான்
    இந்தியாவில் பெண்கள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் காரணிகள் இந்தியா
    சிங்கப்பூரில் வீடு வாங்குவதை விட கார் வாங்குவது காஸ்ட்லி!- ஏன் தெரியுமா? கார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025