NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / முதலீட்டை மோசடி செய்ததாக GROWW தளத்தின் மீது குற்றச்சாட்டு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    முதலீட்டை மோசடி செய்ததாக GROWW தளத்தின் மீது குற்றச்சாட்டு 

    முதலீட்டை மோசடி செய்ததாக GROWW தளத்தின் மீது குற்றச்சாட்டு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 24, 2024
    06:06 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா: நிதிச் சேவை தளமான Groww, தனது முதலீட்டை ஏமாற்றயுள்ளதாக ஒரு வாடிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

    Groww இல்லாத ஃபோலியோ எண்ணை உருவாக்கியதாகவும், தனது முதலீட்டின் வளர்ச்சியை தவறாகக் குறிப்பிட்டதாகவும் அந்த பயனர் கூறியுள்ளார்.

    அதை மீட்டெடுக்க முயற்சித்தபோது, ​​ஃபோலியோ எண் இல்லை என்று மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தால் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

    இது குறித்து Growwவை அவர் தொடர்பு கொண்டபோது, ​​அவரது டேஷ்போர்டிலிருந்து அனைத்து விவரங்களும் அகற்றப்பட்டதாகவும், வாடிக்கையாளர் பராமரிப்பு அதிகாரிகள் அந்தத் தொகை சரியாக முதலீடு செய்யப்படவில்லை என்று கூறியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதனையடுத்து, சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனங்கள் எழுந்தன.

    இந்த விமர்சன அலைக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்ட Groww நிறுவனம் இதை முற்றிலுமாக மறுத்துள்ளது.

    இந்தியா 

    பிரச்சினை தீர்ந்துவிட்டதாக வாடிக்கையாளர் தகவல்

    இதற்கிடையில், முதலில் இந்த குற்றச்சாட்டுகளை Groww மீது சுமத்திய அந்த வாடிக்கையாளர் தற்போது சமூக ஊடகங்களில் ஒரு புது இடுகையை வெளியிட்டுள்ளார்.

    அதில் பிரச்சினை தீர்க்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    "இந்த இடுகை சரியான நபர்களைச் சென்றடைந்துள்ளது. சரியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து ஆதரவு மற்றும் உதவிக்கு நன்றி" என்று அவர் கூறியுள்ளார்.

    இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டபோதிலும், Growwவின் நம்பத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களுடனான அதன் வெளிப்படைத்தன்மை பற்றிய கேள்விகள் இன்னும் உள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    பன்னூன் கொலை சதித்திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார் அமெரிக்கா
    2 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட இந்திய குவாண்டம் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் உருவாகியுள்ளன ஸ்டார்ட்அப்
    மேற்கு வங்காளத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதால் 8 பேர் பலி மேற்கு வங்காளம்
    இந்தியாவுக்கு வந்துள்ளார் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025