NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / அற்புதமான எக்ஸ்சேஞ் திட்டத்தை இந்தியாவில் அறிவித்தது டுகாட்டி
    அடுத்த செய்திக் கட்டுரை
    அற்புதமான எக்ஸ்சேஞ் திட்டத்தை இந்தியாவில் அறிவித்தது டுகாட்டி

    அற்புதமான எக்ஸ்சேஞ் திட்டத்தை இந்தியாவில் அறிவித்தது டுகாட்டி

    எழுதியவர் Sindhuja SM
    Apr 20, 2024
    06:18 pm

    செய்தி முன்னோட்டம்

    மதிப்புமிக்க இத்தாலிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான டுகாட்டி, சமீபத்தில் இந்தியாவில் ஒரு கவர்ச்சிகரமான எக்ஸ்சேஞ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் ஏப்ரல் 20 மற்றும் 21 தேதிகளில் ரூ.25,000 போனஸும் வழங்கப்படுகிறது.

    கூடுதலாக, குறிப்பிட்ட V4 மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு டுகாட்டி நிறுவனம் ரூ1.5 லட்சம் வரை மதிப்புள்ள ஸ்டோர் கிரெடிட்டை வழங்குகிறது.

    இந்த திட்டமானது 9.99% வட்டி விகிதத்தையும் ரூ.18,999 EMI விருப்பத்தையும் கொண்டுள்ளது.

    இந்த எக்ஸ்சேஞ் திட்டத்தின் ஒரு பகுதியாக, முந்தைய மோட்டார்சைக்கிள் உரிமையாளர்களிடம் இருந்து தடையற்ற முறையில் உரிமையை மாற்றுவதற்கு டுகாட்டி இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது.

    டுகாட்டி இந்தியா 

    இந்த V4 மாடல்கள் இந்தியாவில் விற்கப்படுகின்றன

    இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது பழைய பைக்குகளை எந்தவித இடையூறும் இன்றி விற்க முடியும்.

    இந்தச் சலுகையைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு அருகிலுள்ள டுகாட்டி டீலர்ஷிப்களைத் தொடர்புகொள்ளுமாறு நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.

    டுகாட்டியின் பிரீமியம் V4 பிரியர்கள் எளிதாக அந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    டுகாட்டி நான்கு V4 மோட்டார் பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்கிறது. அவற்றில் பனிகேல் V4/ V4 S, ஸ்ட்ரீட்ஃபைட்டர் V4, டயவல் வி4 மற்றும் மல்டிஸ்ட்ராடா வி4 ஆகியவை அடங்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    ஆசியாவின் பில்லியனர் தலைநகராக முன்னேறியுள்ளது மும்பை: அறிக்கை மும்பை
    துருப்புக்களை திரும்பப் பெறுவது தொடர்பாக இந்தியாவுடனான ஒப்பந்தத்தை வெளியிட முடியாது: மாலத்தீவுகள் மாலத்தீவு
    'செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்த முடியும்': பில் கேட்ஸிடம் பேசிய பிரதமர் மோடி  நரேந்திர மோடி
    பால்டிமோர் பால விபத்து: கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களை கேலி செய்யும் 'இனவெறி' கார்ட்டூன் வெளியீடு  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025