NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்து விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்: கைலாசா
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்து விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்: கைலாசா
    கைலாசாவின் நிரந்தர தூதர் என்று கூறிக்கொள்ளும் விஜயபிரியா நித்யானந்தா

    இந்து விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்: கைலாசா

    எழுதியவர் Sindhuja SM
    Mar 03, 2023
    11:32 am

    செய்தி முன்னோட்டம்

    கைலாசாவின் நிரந்தர தூதர் என்று கூறிக்கொள்ளும் விஜயபிரியா நித்யானந்தா, சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தனது பிறந்த நாடான இந்தியாவில் "இந்து விரோத சக்திகளால் துன்புறுத்தப்படுகிறார்" என்று கூறி இருந்தார்.

    கடந்த வாரம் ஜெனிவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சியில் பேசிய விஜயபிரியா, பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நித்யானந்தா துன்புறுத்தப்படுவதாக அப்போது அவர் கூறினார்.

    இந்த நிகழ்வில் அவர் கூறிய கருத்துகள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, "யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா" இந்தியாவை "உயர்ந்த மதிப்பில்" வைத்திருப்பதாக விஜயபிரியா தெளிவுபடுத்தினார்.

    கைலாசா

    இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கைலாசா

    "பகவான் நித்யானந்த பரமசிவம், அவர் பிறந்த இடத்தில் இருக்கும் சில இந்து விரோத சக்திகளால் துன்புறுத்தப்படுகிறார் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கைலாசா, இந்தியாவை உயர்வாகக் கருதுகிறது. மேலும், இந்தியாவை அதன் குருபீடமாக மதிக்கிறது. நன்றி" என்று ஒரு அறிக்கையில் விஜயபிரியா கூறி இருந்தார்.

    இதை தொடர்ந்து தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோவில், "ஐக்கிய நாடுகள் சபையில் நான் வெளியிட்ட அறிக்கை வேண்டுமென்றே திரித்து கூறப்பட்டு வருகிறது. SPH மற்றும் கைலாசாவிற்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் மற்றும் வன்முறையைத் தூண்டும் இந்து விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்." என்று விஜயபிரியா கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    நகரங்களுக்கு பெயர் மாற்ற கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    கர்நாடகாவில் ரோட்டில் இறங்கி பொது மக்களை சந்தித்த பிரதமர் மோடி கர்நாடகா
    நடிகை குஷ்பூ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் பாஜக
    இந்தியாவின் ஒரு தெரு முனையில் நின்று டீ குடித்த ஜெர்மன் அதிபர் உலகம்

    உலகம்

    செல்வத்தை இழந்த பில்லியனர்கள் - அதானியின் எழுச்சியும் வீழ்ச்சியும் தொழில்நுட்பம்
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி
    தம்பதியருக்கான மருத்துவ காப்பீடு ஒரே-பாலின தம்பதியருக்கும் வழங்கப்பட வேண்டும் தென் கொரியா
    சாதிய பாகுபாட்டை தடை செய்த அமெரிக்காவின் முதல் நகரம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025