NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பு - 100 மில்லியன் டாலரை நிதி வழங்கி உதவிய அமெரிக்கா
    உலகம்

    பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பு - 100 மில்லியன் டாலரை நிதி வழங்கி உதவிய அமெரிக்கா

    பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பு - 100 மில்லியன் டாலரை நிதி வழங்கி உதவிய அமெரிக்கா
    எழுதியவர் Nivetha P
    Jan 10, 2023, 12:48 pm 1 நிமிட வாசிப்பு
    பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பு - 100 மில்லியன் டாலரை நிதி வழங்கி உதவிய அமெரிக்கா
    வெள்ளத்தில் மூழ்கிய பாகிஸ்தான்

    பாகிஸ்தானில் கடந்த ஆண்டு பருவக்கால மழை காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டு பல சேதங்களை ஏற்படுத்தியது. முறையே, பாலங்கள், சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையிலும் நீரில் அடித்துச்செல்லப்பட்டது. 3.3 கோடி பேர் நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் வெள்ளப்பாதிப்பால் காயமடைந்தனர். இந்த இக்கட்டான சூழலில் பாகிஸ்தான் உலகநாடுகளின் உதவியை எதிர்பார்த்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரியான பிலாவல் பூட்டோ சர்தாரி, அமெரிக்க நாட்டின் வெளியுறவு மந்திரி அந்தோணி பிலிங்கனை அமெரிக்க வாஷிங்டன் நகரில் சந்தித்து நிதி உதவி அடிப்படையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பின்னர், முதல்கட்டமாக வெள்ள நிவாரண மற்றும் மனிதநேய அடிப்படையில் அமெரிக்கா பாகிஸ்தானிற்கு நிதியை ஒதுக்கியது.

    வெள்ளத்தில் 1739க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - வெள்ளத்திற்கு பிறகு பல்வேறு நோயால் பாதிக்கப்பட்ட மக்கள்

    பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் கிட்டத்தட்ட 1,739க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெள்ளத்திற்கு பின்னர் பல நோய் பாதிப்புகள் அங்கு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 1.34லட்சம் பேர் வயிற்று போக்காலும், 44 ஆயிரம் பேர் மலேரியா வியாதியாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தோல் வியாதியாலும், 101 பேர் பாம்பு கடியாலும், மேலும் 500 பேர் நாய் கடியாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் அமெரிக்கா மேலும் 100 மில்லியன் டாலரை உணவு பாதுகாப்பு உதவி தொகையாக ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    மகளிர் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : முதல் பட்டத்தை வெல்லப்போவது யார்? மகளிர் ஐபிஎல்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி

    அமெரிக்கா

    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் 'காந்திய தத்துவத்திற்கு இழைத்த துரோகம்': அமெரிக்க எம்பி இந்தியா
    சுனாமியை உருவாக்கக்கூடிய ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்: வடகொரியா சோதனை வட கொரியா
    பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா இந்தியா

    உலக செய்திகள்

    இதுவே காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு: ஐ.நா.வின் காலநிலை அறிக்கை உலகம்
    குறைந்த விலைக்கு விற்கப்பட்ட கிரெடிட் சூயிஸ் நிறுவனம்: என்ன சொல்கிறார் உதய் கோடக் உலகம்
    மலை காடுகள் மிக வேகமாக அழிந்து வருகிறது: ஆய்வில் தகவல் உலகம்
    மெகா சுனாமியால் அழியப்போகும் பேராபத்து? விஞ்ஞானிகள் எச்சரிக்கை! இங்கிலாந்து

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023