NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மழையே பெய்யாத ஒரு விசித்திர கிராமம் பற்றி தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    மழையே பெய்யாத ஒரு விசித்திர கிராமம் பற்றி தெரியுமா?
    மேகங்கள் பொதுவாக சமவெளியில் இருந்து 2000 அடி உயரத்திலேயே கூடுகின்றன.

    மழையே பெய்யாத ஒரு விசித்திர கிராமம் பற்றி தெரியுமா?

    எழுதியவர் Sindhuja SM
    Jul 24, 2023
    05:12 pm

    செய்தி முன்னோட்டம்

    மழை தண்ணீர் என்பது நமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகும்.

    மழை பொழிவதால் தான் மக்களுக்கு தங்கு தடை இல்லாமல் தண்ணீர் கிடைக்கிறது, பயிர்களும் மரங்களும் செழித்து வளர்கின்றன. மழை இருப்பதால் தான் நமது பசியும் தாகமும் தங்குதடை இல்லாமல் தீர்க்கிறது.

    மழை இல்லையென்றால் மனிதர்களோ பிற உயிர்களோ இந்த கிரகத்தில் உருவாகி இருக்க முடியுமா என்பதே சந்தேகம் தான்.

    அப்படிப்பட்ட மழை இல்லாமல் ஒரு கிராமம் இயங்கி வருகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

    ஆம், ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் அமைந்திருக்கும் அல்-ஹுதீப் என்ற கிராமத்தை தான் 'மழையில்லா கிராமம்' என்று அழைக்கிறார்கள்.

    பியூனிக்

    அந்த கிராமத்தில் மேகங்கள் கூடவும் மழை பெய்யவும் வாய்ப்பில்லை 

    அல்-ஹுதீப் கிராமம் சமவெளியில் இருந்து கிட்டத்தட்ட 3200 அடி உயரத்தில் ஒரு சிவப்பு மணற்கல் மலையின் அமைந்துள்ளது.

    அந்த கிராமம் மலை உச்சியில் அமைந்திருந்தாலும் பகல் முழுவதும் அங்கு வெப்பம் வாட்டி வதைக்கும் என்றும், ஆனால், இரவானால் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    என்னதான் குளிர் இருந்தாலும், மழை இல்லாததால், அந்த பகுதி வருடம் முழுவதும் வறட்சியாகவே காணப்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

    பொதுவாக, கரு மேகங்கள் கூடினால் மட்டுமே மழை பெய்யும். அதுவும், மேகங்கள் பொதுவாக சமவெளியில் இருந்து 2000 அடி உயரத்திலேயே கூடுகின்றன.

    ஆனால், அல்-ஹுதீப் கிராமம் 3200 அடி உயரத்திற்கு மேல் அமைந்துள்ளதால், அங்கு மேகங்கள் கூடவும் மழை பெய்யவும் வாய்ப்பில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    உலகம்

    லண்டன்: உச்சத்தை தொட்ட வீட்டு வாடகையால் மக்கள் அவதி  லண்டன்
    பிரேசில் நாட்டில் ரூ.35.30 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் இன மாடு ஆந்திரா
    சர்வதேச சாக்லேட் தினம்: ஒவ்வொரு சாக்லேட் பிரியர்களும் பார்க்க வேண்டிய இடங்கள் வாழ்க்கை
    சர்வதேச முத்த தினம் - முத்தங்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்  உறவுகள்

    உலக செய்திகள்

    சீன அதிபரை சந்தித்தார் அமெரிக்க வெளியுறவு செயலர் பிளிங்கன் சீனா
    தீபாவளியை விடுமுறை நாளாக அங்கீகரிக்க இருக்கும் நியூயார்க் நகரம்  அமெரிக்கா
    அட்லான்டிக் பெருங்கடலில் டைட்டானிக் கப்பலைக் காணச் சென்ற நீர்மூழ்கி 5 பேருடன் மாயம் அமெரிக்கா
    ஆள்-கடத்தல் மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டார் ஆண்ட்ரூ டேட்  ஆண்ட்ரூ டேட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025