NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / AI-யால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.. உலக பொருளாதார மன்றம் ஆய்வு! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    AI-யால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.. உலக பொருளாதார மன்றம் ஆய்வு! 
    செயற்கை நுண்ணறிவுத் துறையில் உருவாகவிருக்கும் வேலைவாய்ப்புகள்

    AI-யால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.. உலக பொருளாதார மன்றம் ஆய்வு! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 02, 2023
    12:08 pm

    செய்தி முன்னோட்டம்

    செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பங்களால் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சம் அதிகரித்து வரும் நிலையில், AI-யால் பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என உலக பொருளாதார மன்றம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

    உலகம் முழுவதும் 45 வேறுபட்ட பொருளாதாரங்களில் இருந்து 27 தொழில் குழுக்களில் இருக்கும் 803 நிறுவனங்களிடம் ஆய்வொன்றை நடத்தியது உலகப் பொருளாதார மன்றம். ஒட்டுமொத்தமாக 11.3 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.

    AI உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் உலகம் முழுவதும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 69 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகம் எனத் அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது உலகப் பொருளாதார மன்றம்.

    அதேநேரம், 2027-ம் ஆண்டிற்குள் 83 மில்லியன் வேலைவாய்ப்புகள் பறிபோகும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலகம்

    இந்திய வேவை வாய்ப்பு சந்தை நிலவரம்: 

    இந்திய வேலை வாய்ப்பு சந்தை 22% வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. AI, மெஷின் லேர்னிங் மற்றும் தகவல்துறை ஆகியவை வேலை வாய்ப்பு பெருக்கத்தில் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ESG ஸ்டாண்டர்டை பரவலாக்குவதன் மூலம் வேலைவாய்ப்புகள் வளர்ச்சியடையும் என 61% நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருக்கின்றன.

    புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வது மற்றும் டிஜிட்டல் அணுகலை மேம்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பு துறை வளரச்சியடையும் என முறையே 59% மற்றும் 55% நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருக்கின்றன.

    ஆய்வில் பங்கெடுத்த 75% நிறுவனங்கள் தங்களது நடவடிக்கைகளில் AI-யை பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்திருக்கின்றன.

    இந்தியாவில் கல்வி மற்றும் விவசாயத்தில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக உலகப் பொருளதார மன்றம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செயற்கை நுண்ணறிவு
    உலகம்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா

    செயற்கை நுண்ணறிவு

    ChatGPT-யில் வேலை இழப்பு? தைரியம் சொன்ன Infosys நிறுவனர்! சாட்ஜிபிடி
    100 பில்லியனை கடந்த மைக்ரோசாப்டின் BING - நிறுவனம் மகிழ்ச்சி! தொழில்நுட்பம்
    AI-யின் முக்கியத்தை குறிப்பிட்டு வித்தியாசமாக விளம்பரம் செய்த சோமேட்டோ! சோமாட்டோ
    ChatGPT Plus கட்டணம் இந்தியாவில்... ChatGPT 4 இலவசம்! எது சிறந்தது? சாட்ஜிபிடி

    உலகம்

    உலகளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறைகிறதா?  அமெரிக்கா
    பிரிட்டன் அரசின் புதிய சட்டம்.. எதிர்க்கும் வாட்ஸ்அப்.. என்ன நடக்கிறது?  பிரிட்டன்
    காபி தெரியும், அதென்ன White coffee? ட்ரெண்ட் ஆகும் இந்த புதிய காபி பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்  உணவு குறிப்புகள்
    3 லட்சம் கோடீஸ்வரர்களை கொண்ட உலகின் பணக்கார நகரம் இது தான் - அறிக்கை! உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025