NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 3 பில்லியன் டாலர் பிரிடேட்டர் ட்ரோன் ஒப்பந்தத்தை விரைவுபடுத்த இந்தியா-அமெரிக்கா ஆர்வம்
    உலகம்

    3 பில்லியன் டாலர் பிரிடேட்டர் ட்ரோன் ஒப்பந்தத்தை விரைவுபடுத்த இந்தியா-அமெரிக்கா ஆர்வம்

    3 பில்லியன் டாலர் பிரிடேட்டர் ட்ரோன் ஒப்பந்தத்தை விரைவுபடுத்த இந்தியா-அமெரிக்கா ஆர்வம்
    எழுதியவர் Sindhuja SM
    Feb 02, 2023, 03:48 pm 1 நிமிட வாசிப்பு
    3 பில்லியன் டாலர் பிரிடேட்டர் ட்ரோன் ஒப்பந்தத்தை விரைவுபடுத்த இந்தியா-அமெரிக்கா ஆர்வம்
    அமெரிக்க உயர்மட்டத் தலைமைகளை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கே டோவல் அண்மையில் சந்தித்தார்.

    3 பில்லியன் டாலர் செலவில் 30 MQ-9B பிரிடேட்டர் ஆயுதமேந்திய ட்ரோன்கள் ஒப்பந்தத்தை விரைந்து முடிப்பதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் ஆர்வமாக உள்ளன. இது உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஒட்டுமொத்த பாதுகாப்பை வலுப்படுத்த உதவும். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கான முடிவு தற்போது இந்தியாவின் கையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பற்றிய முழு தகவலை அவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை. மேலும், இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதில் அதிகாரத்துவ தடை அல்லது ஒழுங்குமுறை சிக்கல்கள் ஏதும் இல்லை என்பதையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர். MQ-9B பிரிடேட்டர் ஆயுதமேந்திய ட்ரோன்கள், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தேவைகளில் ஒரு முக்கிய பகுதியாகக் கருதப்படுகிறது.

    பாதுகாப்பை பலப்படுத்தும் MQ-98 பிரிடேட்டர் ஆயுதமேந்திய ட்ரோன்கள்

    2017ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்கான தாமதத்தைப் பற்றி கேட்டபோது, ​​"நான் அதை சரிபார்க்க வேண்டும்," என்று அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான உதவி செயலாளர் ஜெசிகா லூயிஸ் செய்தியாளர்களிடம் கூறினார். ரகசிய காரணங்களால், இது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இருப்பினும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் உட்பட அமெரிக்க உயர்மட்டத் தலைமைகளை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கே டோவல் அண்மையில் சந்தித்தபோது போது இந்த பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த சந்திப்புகளின் போது, ​​ட்ரோன் ஒப்பந்தத்தை விரைவாக முடிக்க இரு தரப்பினரும் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்தியப் பெருங்கடலில் மட்டுமின்றி, LAC முழுவதும் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த MQ-98 பிரிடேட்டர் ஆயுதமேந்திய ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    இந்தியா
    அமெரிக்கா
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    உலகம்

    ஹிண்டன்பர்க்கின் அடுத்த அறிக்கை - ஒரே நாளில் சரிந்த block inc நிறுவனம்! தொழில்நுட்பம்
    சுனாமியை உருவாக்கக்கூடிய ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்: வடகொரியா சோதனை வட கொரியா
    மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா
    ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவு ஜப்பான்

    இந்தியா

    உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல் உலக கோப்பை
    எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கூறிய பதில் ராகுல் காந்தி
    சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு சென்னை
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு டெல்லி

    அமெரிக்கா

    பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா இந்தியா
    இன்னொரு அறிக்கையை வெளியிட இருக்கும் ஹிண்டன்பர்க் நிறுவனம் உலகம்
    குறைந்து வரும் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை: காரணம் என்ன இந்தியா
    உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை ஐநா சபை

    உலக செய்திகள்

    இதுவே காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு: ஐ.நா.வின் காலநிலை அறிக்கை உலகம்
    குறைந்த விலைக்கு விற்கப்பட்ட கிரெடிட் சூயிஸ் நிறுவனம்: என்ன சொல்கிறார் உதய் கோடக் உலகம்
    மலை காடுகள் மிக வேகமாக அழிந்து வருகிறது: ஆய்வில் தகவல் உலகம்
    மெகா சுனாமியால் அழியப்போகும் பேராபத்து? விஞ்ஞானிகள் எச்சரிக்கை! இங்கிலாந்து

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023