NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 5 பேர் கத்திக்குத்தால் பலி, ஒருவர் சுட்டுக் கொலை; சிட்னி மாலில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    5 பேர் கத்திக்குத்தால் பலி, ஒருவர் சுட்டுக் கொலை; சிட்னி மாலில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம் 

    5 பேர் கத்திக்குத்தால் பலி, ஒருவர் சுட்டுக் கொலை; சிட்னி மாலில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 13, 2024
    01:38 pm

    செய்தி முன்னோட்டம்

    சிட்னியில் உள்ள பரபரப்பான ஷாப்பிங் சென்டரில் "பல்வேறு நபர்கள்" கத்தியால் குத்தப்பட்டதாக ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்துள்ளனர். 5 பேர் கத்தி குத்தால் உயிரிழந்ததாகவும், ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

    இன்று பிற்பகல் வெஸ்ட்ஃபீல்ட் போண்டி சந்திப்பு மால் வளாகத்தில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்தன.

    இதனால் அந்த வணிக வளாகம் பூட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியை தவிர்க்குமாறு போலீசார் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

    மக்கள் மீது தாக்குதல் நடத்திய ஒரு தாக்குதல்காரரை போலீஸார் சுட்டு கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்ற காரணம் இன்னும் தெரியவில்லை.

    சிட்னி

    போலீஸ் சைரன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் சத்தம் நிறைந்த ஷாப்பிங் சென்டர்

    சம்பவ இடத்தில் பீதி நிலவியதாகவும், கடைக்காரர்கள் பாதுகாப்பை தேடி ஓடியதாகவும், போலீசார் அந்த பகுதியை பாதுகாக்க முயன்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    பலர் ஒரு பல்பொருள் அங்காடியில் தஞ்சம் அடைந்தனர். அங்கு அவர்கள் சுமார் ஒரு மணி நேரம்பதுங்கி இருந்தனர்.

    போலீஸ் சைரன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் சத்தம் அந்த இடத்தில் நிரம்பி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஒரு நபர் ஒரு பெரிய கத்தியுடன் ஷாப்பிங் சென்டரைச் சுற்றி ஓடுவதையும், காயமடைந்தவர்கள் தரையில் கிடப்பதையும் பாதுகாப்பு கேமரா காட்சிகளில் காட்டுகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆஸ்திரேலியா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    ஆஸ்திரேலியா

    INDvsAUS: இரண்டாவது போட்டியையும் வென்று தொடரை வென்றது இந்தியா ஒருநாள் கிரிக்கெட்
    அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டவரிடம் கூறிய ட்ரம்ப் அமெரிக்கா
    தமிழக சட்டப்பேரவை - ஓபிஎஸ் இருக்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை  ஓ.பன்னீர் செல்வம்
    ஆஸ்திரேலியாவில் தோல்வியில் முடிந்த 'குரல் முன்மொழிவு' வாக்கெடுப்பு பிரதமர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025