NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கிரேட்டா துன்பெர்கின் பதிவால் கைதானார் பாக்ஸர் ஆண்ட்ரூ டேட் - 9 மாதங்களாக போலீசாரால் தேடப்பட்டவர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிரேட்டா துன்பெர்கின் பதிவால் கைதானார் பாக்ஸர் ஆண்ட்ரூ டேட் - 9 மாதங்களாக போலீசாரால் தேடப்பட்டவர்
    ஆண்ட்ரூ டேட் மற்றும் கிரேட்டா துன்பெர்க்

    கிரேட்டா துன்பெர்கின் பதிவால் கைதானார் பாக்ஸர் ஆண்ட்ரூ டேட் - 9 மாதங்களாக போலீசாரால் தேடப்பட்டவர்

    எழுதியவர் Nivetha P
    Dec 31, 2022
    06:31 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த புதன்கிழமை அன்று பாக்ஸர் ஆண்ட்ரூ டேட் டீனேஜ் காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்கிற்கு ஓர் வீடியோவை அனுப்பியுள்ளார்.

    அதில் அவர் பட்டு அங்கி அணிந்து சுருட்டு புகைத்துக்கொண்டு, டீனேஜ் காலநிலை ஆர்வலரின் பாலினம் குறித்து கேள்வி எழுப்பியதோடு, துன்பெர்க்கை மோசமான கருத்துக்களால் அவமதித்து பேசியுள்ளார்.

    மேலும் காலநிலை ஆர்வலர்கள் பீட்ஸா பெட்டிகளை மறுசுழற்சி செய்வதை குறித்து கேலி பேசியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    டேட் சகோதரர்கள் ருமேனியாவிற்கு திரும்புவதற்காக ருமேனியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் பயங்கரவாதத்தை விசாரிப்பதற்கான இயக்குனரகம் 9 மாதங்களாக காத்திருந்தனர்.

    அவரது வில்லாவிற்கு விரைந்த காவல் படை

    கிரேட்டாவின் ட்விட்டர் பதிவால் போலீசில் சிக்கிய பாக்ஸர்

    அவர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை செய்ததன் மூலம் அவர்கள் நாட்டில் இருப்பதை கண்டறிந்து,

    அவர்களது வில்லாவிற்கு படையாக சென்று சோதனை நடத்தி, அவர்களை கைது செய்துள்ளது ருமேனிய போலீஸ்.

    மனித கடத்தல், கற்பழிப்பு மற்றும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவை உருவாக்கியது என்பது போன்ற சந்தேகங்களின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

    இதனையடுத்து, கிரேட்டா துன்பெர்க்கிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    கிரேட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்கள் பீட்ஸா பெட்டிகளை மறுசுழற்சி செய்யவில்லை எனில், இது தான் நடக்கும்" என்று பதிவு செய்துள்ளார்.

    ருமேனியாவின் புக்கரெஸ்டில் உள்ள ஆண்ட்ரூ டேட்டின் இருப்பிடத்திற்கு அருகில் அவர் அமர்ந்திருக்கும் வீடியோவை வெளியிட்டபிறகே, காவல்த்துறையினருக்கு தகவல் கிடைத்து அவரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    வைரல் செய்தி

    சமீபத்திய

    கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று: ஒன்பது மாதக் குழந்தைக்கு கோவிட் -19 தொற்று  கோவிட் 19
    அரபிக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: IMD காற்றழுத்த தாழ்வு நிலை
    சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'க்கு இன்னும் 40 நாள் ஷூட்டிங் தான் பாக்கி என இயக்குனர் சுதா கொங்கரா தகவல் சிவகார்த்திகேயன்
    ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல், 18 பேர் காயம் ஜெர்மனி

    உலக செய்திகள்

    தாத்தாவின் நினைவுகளைத் தேடி குன்னூர் வந்த உலக வங்கி நிபுணர்! இந்தியா
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலகம்
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்

    வைரல் செய்தி

    நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்! இந்தியா
    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை கமல்ஹாசன்
    விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம் இந்தியா
    கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025