NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வேலையாட்களை சுரண்டியதற்காக இந்துஜா குடும்ப உறுப்பினர்களுக்கு 4.5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேலையாட்களை சுரண்டியதற்காக இந்துஜா குடும்ப உறுப்பினர்களுக்கு 4.5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை

    வேலையாட்களை சுரண்டியதற்காக இந்துஜா குடும்ப உறுப்பினர்களுக்கு 4.5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை

    எழுதியவர் Sindhuja SM
    Jun 22, 2024
    11:36 am

    செய்தி முன்னோட்டம்

    உலகம்: வேலையாட்களை சுரண்டியதற்காக கோடீஸ்வரர் ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு சுவிஸ் நீதிமன்றம் நான்கு முதல் 4.5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்துள்ளது.

    ஜெனிவா ஏரியில் உள்ள இல்லத்தில் அவர்கள் தங்களது வீட்டு ஊழியர்களை சுரண்டியதாக குற்றமசாட்டப்பட்டுள்ளது.

    ஆனால், மனித கடத்தல் குற்றச்சாட்டுகளை அவர்கள் செய்யவில்லை என்று நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

    இந்த வழக்கில் பிரகாஷ் ஹிந்துஜா மற்றும் அவரது மனைவி கமல் ஆகியோருக்கு தலா 4.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    அவர்களது மகன் அஜய் மற்றும் அஜயின் மனைவி நம்ரதா ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நான்கு குற்றவாளிகளும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உலகம் 

    ஊழியர்களை இந்துஜா குடும்பம் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு 

    பிரிட்டனின் பெரிய பணக்காரர்களான இந்துஜா குடும்பம் அவர்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் பாஸ்போர்ட்டை கைப்பற்றியதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

    அவர்களிடம் வேலை பார்ப்பவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாத இந்தியர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு ஊழியருக்கு சம்பளம் வழங்குவதை விட அவர்கள் தங்கள் நாய்க்கு அதிக செலவு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும், அந்த ஊழியர்களுக்கு சுவிஸ் பிராங்குகளில் அல்லாமல் ரூபாய்களில் ஊதியம் வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

    அந்த குடும்பத்தை சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் வீட்டை விட்டு வெளியேற விடாமல் தொழிலாளர்களை தடுத்ததாகவும், அவர்களை நீண்ட நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    உலகம்

    ஈரான் அதிபரின் உயிரிழப்பை அடுத்து நாளை துக்க நாளாக அனுசரிக்கப்படும் என அறிவித்தது இந்தியா ஈரான்
    ஈரான் அதிபரின் மரணத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை: இஸ்ரேல்  இஸ்ரேல்
    ஜார்ஜியாவில் கார் கவிழ்ந்ததால் 3 இந்திய-அமெரிக்க மாணவர்கள் பலி ஜார்ஜியா
    நடு வானில் ஆட்டம் கண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ஒருவர் பலி, பலர் காயம்  தாய்லாந்து

    உலக செய்திகள்

    வீடியோ: 5 நிமிடங்களில் 6,000 அடி சரிந்ததால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் மத்தியில் பதட்டம்  லண்டன்
    பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ளது நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து நார்வே
    விமான விபத்துக்கு மன்னிப்பு கோரினார் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிஇஓ சிங்கப்பூர்
    பப்புவா நியூ கினியாவில் பெரும் நிலச்சரிவு: 300க்கும் மேற்பட்டோர் பலி  ஆஸ்திரேலியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025