NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உலக வங்கியின் புதிய நிர்வாக அதிகாரியை அறிவித்த ஜோ பைடன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலக வங்கியின் புதிய நிர்வாக அதிகாரியை அறிவித்த ஜோ பைடன்
    இவர் முன்பு மாஸ்டர்கார்டில் தலைமை நிர்வாகியாக இருந்தார்.

    உலக வங்கியின் புதிய நிர்வாக அதிகாரியை அறிவித்த ஜோ பைடன்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 24, 2023
    11:23 am

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாகியான அஜய் பங்காவை உலக வங்கியை வழிநடத்த பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் நேற்று(பிப் 23) அறிவித்துள்ளார்.

    உலக வங்கியின் தற்போதைய தலைவர் டேவிட் மல்பாஸ் விரைவில் பதவி விலகுவதாக அறிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    மார்ச் 29ஆம் தேதி வரை வேட்பாளர் நாமினேஷன்களை ஏற்கவுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், பெண் வேட்பாளர்களை வலுவாக ஆதரிப்பதாகவும் உலக வங்கி கூறியுள்ளது.

    உலக வங்கியின் தலைவர் பொதுவாக அமெரிக்கராக இருப்பார். சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் வழக்கமாக ஐரோப்பியராக இருப்பார்.

    63 வயதான பங்கா, இந்திய-அமெரிக்கர் ஆவார். தற்போது இவர் ஜெனரல் அட்லாண்டிக் என்ற ஈக்விட்டி நிறுவனத்தில் துணைத் தலைவராக பணியாற்றுகிறார்.

    இவர் முன்பு மாஸ்டர்கார்டில் தலைமை நிர்வாகியாக பணியாற்றினார்.

    அமெரிக்கா

    காலநிலை மாற்றத்தை திறம்பட கையாளும் தலைவர்

    "காலநிலை மாற்றம் உட்பட மிக அவசியமான சவால்களைச் சமாளிக்க பொது-தனியார் நிதிகளைத் திரட்டுவதில் முக்கியமான அனுபவம் பங்காவுக்கு உள்ளது" என்று பைடன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    கடந்த வாரம் தற்போதைய உலக வங்கித் தலைவர் மால்பாஸ், தான் ஒரு வருடம் முன்னதாகவே பதவி விலகுவதாக அறிவித்தார்.

    இவர் 2019 இல் டொனால்ட் டிரம்ப்பால் பரிந்துரைக்கப்பட்டவர் ஆவார்.

    இவரது காலநிலை நிலைப்பாடு பலமுறை சர்ச்சைக்கு உள்ளாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் பதவிலகவில்லை என்றால் இவரது பதிவிக்காலம் 2024 வரை நீடித்திருக்கும்.

    உலக வங்கியின் மிகப்பெரிய பங்குதாரராக அமெரிக்கா உள்ளது. எனவே அந்த நாட்டில் உள்ளவர்களே தலைமை நிர்வாகியாக தேர்தெடுக்கப்படுகிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்

    அமெரிக்கா

    கலிபோர்னியா சம்பவம்: பொறாமையினால் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம் உலகம்
    அமெரிக்காவில் 3 வெவ்வேறு இடங்களில் மீண்டும் துப்பாக்கி சூடு உலகம்
    பிரதமரின் பிபிசி ஆவணப்படம் பற்றி அமெரிக்கா கருத்து மோடி
    உலக அழிவை கணக்கிடும் கடிகாரத்தை அப்டேட் செய்ய போகிறார்களாம் உலகம்

    உலக செய்திகள்

    விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்-சங்கர் மிஸ்ராவிற்கு 4 மாதங்கள் ஏர்இந்தியா விமானத்தில் செல்ல தடை விமானம்
    நாசா நடத்திய உலகளவு ஓவிய போட்டியில் 2ம் இடத்தை பிடித்த திண்டுக்கல் மாணவி உலகம்
    'ஜி 20' மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை - சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு இந்தியா
    ரஷியாவில் இருந்து கோவா வந்த விமானத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல் - அவசரமாக தரையிறக்கம் விமானம்

    உலகம்

    துருக்கியில் பூகம்பத்திற்கு முன் மற்றும் பூகம்பத்திற்கு பின் எடுக்கப்பட்ட ட்ரோன் வீடியோ வைரல் துருக்கி-சிரியா நிலநடுக்கம்
    'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்ட இந்து கோவில் கனடா
    வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த நியூஸிலாந்தில் நிலநடுக்கம் நிலநடுக்கம்
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025