NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / டூம்ஸ்டே கடிகாரம்: மனிதகுலத்தின் பேரழிவிற்கு இன்னும் 90 வினாடிகள் தான் உள்ளது
    அடுத்த செய்திக் கட்டுரை
    டூம்ஸ்டே கடிகாரம்: மனிதகுலத்தின் பேரழிவிற்கு இன்னும் 90 வினாடிகள் தான் உள்ளது
    வற்றலற்று ரெகார்டை முறியடித்த புதிய ஊழி காலம்

    டூம்ஸ்டே கடிகாரம்: மனிதகுலத்தின் பேரழிவிற்கு இன்னும் 90 வினாடிகள் தான் உள்ளது

    எழுதியவர் Sindhuja SM
    Jan 26, 2023
    11:43 am

    செய்தி முன்னோட்டம்

    விஞ்ஞானிகள் டூம்ஸ்டே கடிகாரத்தை நேற்று(ஜன 24) அப்டேட் செய்துள்ளனர்.

    டூம்ஸ்டே கடிகாரம் என்பது மனிதகுலத்தின் அழிவை கணக்கிடும் ஒரு கடிகாரமாகும். உலகில் நடக்கும் போர்கள், அணு ஆயுத பயன்பாடுகள் மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அழிவுகளை வைத்து இந்த நேரத்தை முன்னணி விஞ்ஞானிகள் கணிகிடுகின்றனர்.

    நம் செயல்களை "மீட்டமைப்பதற்கான ஒரு அழைப்பாக" இந்த அப்டேட் பார்க்கப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

    இந்த டூம்ஸ்டே கடிகாரம் 1945இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் முதல் அணு ஆயுதங்களைத் தயாரித்த மன்ஹாட்டன் திட்டத்தில் பணியாற்றிய பிற விஞ்ஞானிகளால் நிறுவப்பட்டது.

    இது அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ பல்கலைகழகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த கடிகாரத்தில் எவ்வளவு நேரம் குறைக்கப்படுகிறதோ மனித வாழ்வின் முடிவு அவ்வளவு நெருக்கத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    அமெரிக்கா

    கடிகாரத்தின் நொடிகளை மாற்ற வைத்த உக்ரைன் போர்

    கடந்த 2021ஆம் ஆண்டில் இது புதுப்பிக்கப்பட்ட போது, மனித அழிவுக்கு இன்னும் 100 நொடிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருந்தது.

    வரலாற்றிலேயே ஊழி காலம் இவ்வளவு குறைவாக கணக்கிடப்பட்டது இதுவே முதல்முறை.

    அந்த வரலாற்று ரெகார்டை இந்த வருட அப்டேட் முறியடித்துள்ளது. இந்த முறை கடிகாரம் நேற்று அப்டேட் செய்யப்பட்ட போது, ஊழி காலத்திற்கு இன்னும் 90 நிமிடங்களே இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.

    கடந்த முறையை விட இந்த முறை, ஊழி காலம் 10 நொடிகள் குறைக்கப்பட்டுள்ளது.

    இது இவ்வளவு குறைக்கப்பட்டதற்கான முக்கிய காரணமாக ரஷ்ய-உக்ரைன் போரை விஞ்ஞானிகள் சுட்டி காட்டுகின்றனர்.

    எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ரஷ்யா, அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்ற பயம் நிலவி வருவதால் கடிகாரத்தின் நொடிகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்
    பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய சாலைகளுக்கான AI autopilot அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது பெங்களூர்
    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்

    அமெரிக்கா

    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா
    தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்! இந்தியா
    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்? ரஷ்யா
    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ உலக செய்திகள்

    உலகம்

    நேபால் விமான விபத்து: விமான பணிபெண்ணின் கடைசி நிமிட டிக்டாக் வைரல் இந்தியா
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள்
    இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உறுதி: ரணில் விக்கிரமசிங்கே இலங்கை
    இந்தியாவுடன் போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர் பிரதமர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025