NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை மூடிய வங்கதேசம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை மூடிய வங்கதேசம் 
    வங்காளதேசத்தில் கடும் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருகிறது.

    மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை மூடிய வங்கதேசம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 06, 2023
    04:24 pm

    செய்தி முன்னோட்டம்

    கடுமையான வெப்பம் காரணமாக இந்தியா உட்பட பல நாடுகளிலும் மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், நிலக்கரி வாங்க முடியாததால் வங்காளதேசத்தில் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் ஒன்று மூடப்பட்டுள்ளது.

    வங்காளதேசத்தில் கடும் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருகிறது.

    இந்த எரிபொருள் பற்றாக்குறையால், வங்காளதேச அரசாங்கத்தால் நடத்தப்படும் பைரா மின் உற்பத்தி நிலையம் ஏற்கனவே அதன் உற்பத்தியை மே மாதத்தில் குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், "நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, இன்று மதியம் 12.15 மணிக்கு ஆலை முழுவதுமாக நிறுத்தப்பட்டது. நிலக்கரி ஏற்றுமதி வந்ததும் மூன்று வாரங்களுக்குள் உற்பத்தி மீட்டெடுக்கப்படும் என்று நம்புகிறோம்" என ஆலையின் மேலாளர் ஷா அப்துல் மவ்லா நேற்று தெரிவித்தார்.

    details

    நாடு முழுவதும் ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது

    வங்காளதேசம் பணமதிப்பிழப்புக்கு எதிராக போராடி வருகிறது. அதன் அதிகாரப்பூர்வ பணவீக்க விகிதம் தற்போது சுமார் 9.9 சதவீதமாக உள்ளது.

    கடந்த ஆண்டு ஜனவரியில் $46 பில்லியனாக இருந்த அந்நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு தற்போது $30 பில்லியனாக சரிவடைந்துள்ளது.

    சமீபத்திய வாரங்களில் வங்காளதேசம் முழுவதும் வெப்ப அலை வீசுவதால், மின் தேவை அதிகரித்து வருகிறது.

    இருப்பினும், எரிபொருள் பற்றாக்குறையால், நாடு முழுவதும் ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது.

    10-15 நாட்களுக்குள் நிலைமை சீராகும் என்று அந்நாட்டின் மின்துறை அமைச்சர் நஸ்ருல் ஹமீட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    வங்காளதேசத்தில் நேற்று 41.1 டிகிரி செல்சியஸ்(106 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகியது.

    இதனால், தொடக்கப் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    உலகம்

    பப்புவா நியூ கினியாவில் தலைவர்களுக்கு 'சிறுதானிய' விருந்தளித்தார் பிரதமர் மோடி  இந்தியா
    பிஜி நாட்டின் உயரிய கவுரவ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது  இந்தியா
    உலகின் அழகான பயோலுமினசென்ட் கடற்கரைகளை குறித்த தகவல்கள் இதோ!  கடற்கரை
    கேன்ஸ் திரைப்பட விழா: ஸ்பைடர் மேன்னுடன் செல்ஃபி எடுத்த விக்கி விக்னேஷ் சிவன்

    உலக செய்திகள்

    திருநங்கைகளுக்கான மருத்துவ சிகிச்சைகளை தடை செய்யும் டெக்சாஸ்!  திருநங்கை
    அமெரிக்கா செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் விசா பற்றிய அறிவிப்பு! பள்ளி மாணவர்கள்
    மியான்மரில் மோக்கா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது!  உலகம்
    உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றிய ரஷ்யா: புதின் பாராட்டு  ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025