NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இந்திய ரேஸ்வாக்கிங் வீரர்கள் தகுதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இந்திய ரேஸ்வாக்கிங் வீரர்கள் தகுதி
    பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இந்திய ரேஸ்வாக்கிங் வீரர்கள் பிரியங்கா கோஸ்வாமி மற்றும் ஆகாஷ்தீப் சிங் தகுதி

    பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இந்திய ரேஸ்வாக்கிங் வீரர்கள் தகுதி

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 14, 2023
    01:56 pm

    செய்தி முன்னோட்டம்

    2023 உலக தடகள சாம்பியன்ஷிப் மற்றும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய ரேஸ்வாக்கிங் வீரர்களான பிரியங்கா கோஸ்வாமி மற்றும் ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

    ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் நேஷனல் ரேஸ்வாக்கிங் போட்டியில் 20 கி.மீ ரேஸ்வாக்கிங்கில் தங்கம் வென்றதோடு குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்கை எட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.

    முன்னதாக, 2021ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிரியங்கா, புடாபெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதித் தரமான 1:29:20 வினாடிகளுக்கு முன்னதாக, 1:28:50 வினாடிகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றார்.

    மறுபுறம் ஆண்களுக்கான ரேஸ்வாக்கிங்கிற்கான தகுதி 1:20.10 வினாடிகளாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஆகாஷ்தீப் 1:19.55 வினாடிகளில் கடந்து வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    இந்திய ஓபன் நேஷனல் ரேஸ்வாக்கிங் போட்டி

    In Women's 20 Km Race Walk at the 10th Indian Open Race Walking competition being held at Ranchi, Jharkhand, @priyanka___goswami wins gold and qualifies for the Paris Olympics. pic.twitter.com/ojNPjDzXQs

    — Athletics Federation of India (@afiindia) February 14, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025