NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மைதானத்தில் கடுமையாக நடந்து கொண்ட நடுவர் மீது ரசிகர்கள் தாக்குதல்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மைதானத்தில் கடுமையாக நடந்து கொண்ட நடுவர் மீது ரசிகர்கள் தாக்குதல்!
    மைதானத்தில் கடுமையாக நடந்து கொண்ட நடுவர் மீது ரசிகர்கள் தாக்குதல்

    மைதானத்தில் கடுமையாக நடந்து கொண்ட நடுவர் மீது ரசிகர்கள் தாக்குதல்!

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 02, 2023
    06:53 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹங்கேரியில் நடந்த யூரோபா கால்பந்து லீக் இறுதிப் போட்டியில் செவில்லாவிடம் ரோமா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, போட்டியின் நடுவராக செயல்பட்ட அந்தோனி டெய்லர் மற்றும் அவரது குடும்பத்தினர் புடாபெஸ்ட் விமான நிலையத்திற்கு சென்றபோது ரசிகர்கள் தாக்கினர்.

    ரோமா அணியின் மேலாளர் ஜோஸ் மவுரின்ஹோ கார் பார்க்கிங்கில் டெய்லரை நோக்கி தொடர்ச்சியாக தாக்குதல்களை முன்னெடுத்துச் செல்வதும், புடாபெஸ்ட் விமான நிலையத்தில் டெய்லரின் குடும்பத்தினர் மீது நாற்காலிகள் மற்றும் பாட்டில்கள் வீசப்படும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே செவில்லா ரோமாவை பெனால்டியில் தோற்கடித்து ஏழாவது முறையாக யூரோபா லீக் பட்டத்தை வென்றது.

    why fans attacked refree

    நடுவர் மீது தாக்குதல் நடத்தியதன் காரணம்

    இறுதிப் போட்டியில் நடுவராக செயல்பட்ட டெய்லர் மொத்தம் 14 மஞ்சள் அட்டைகளை வழங்கினார். இது யூரோபா லீக் ஆட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும்.

    மேலும் போட்டியில் மொத்தமாக 30 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது. இதனால் ரோமா அணியின் மேலாளர் ஜோஸ் மவுரின்ஹோ கடுப்படைந்து டெய்லரைப் பார்த்து, "நடுவர் ஸ்பானிஷ் போல் தெரிகிறது" என்று கூறினார்.

    மொரின்ஹோவின் கருத்துக்கள் மற்றும் கார் பார்க்கிங்கில் நடுவர் அந்தோனி டெய்லரை பார்த்து அவமானம் என்று அழைத்தார்.

    இது ரசிகர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், புடாபெஸ்ட் விமான நிலையத்தில் வைத்து நடுவர் டெய்லர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரசிகர்கள் நாற்காலிகளை வீசி தாக்கினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கால்பந்து
    கால்பந்து செய்திகள்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    கால்பந்து

    SAFF U-17 மகளிர் சாம்பியன்ஷிப் : நேபாளத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி விளையாட்டு
    பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டனாக கைலியன் எம்பாப்பே நியமனம் விளையாட்டு
    யூரோ கால்பந்து கோப்பை : இரண்டு புதிய சாதனைகளை படைத்த ரொனால்டோ விளையாட்டு
    800 கோல்களை அடித்த உலகின் இரண்டாவது கால்பந்து வீரர் : லியோனல் மெஸ்ஸி சாதனை விளையாட்டு

    கால்பந்து செய்திகள்

    துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை! கால்பந்து
    செல்சியா கால்பந்து அணியின் இடைக்கால மேலாளராக பிராங்க் லம்பார்ட் நியமனம் கால்பந்து
    இந்தியாவில் இண்டர்காண்டினென்டல் கோப்பை : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு கால்பந்து
    2027 மகளிர் உலகக்கோப்பை போட்டியை இணைந்து நடத்த அமெரிக்கா மற்றும் மெக்சிகோ விருப்பம் உலக கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025