NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஆண்டுக்கு 30,000 ஆயிரம் குழந்தைகளை உருவாக்கக்கூடிய உலகின் முதல் செயற்கை கருப்பை வசதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆண்டுக்கு 30,000 ஆயிரம் குழந்தைகளை உருவாக்கக்கூடிய உலகின் முதல் செயற்கை கருப்பை வசதி
    உலகின் முதல் செயற்கை கருப்பை

    ஆண்டுக்கு 30,000 ஆயிரம் குழந்தைகளை உருவாக்கக்கூடிய உலகின் முதல் செயற்கை கருப்பை வசதி

    எழுதியவர் Nivetha P
    Dec 26, 2022
    12:19 am

    செய்தி முன்னோட்டம்

    இன்றைய சமூக சூழலில் பல தம்பதிகள் குழந்தை இல்லாமல் கருத்தரிப்பு மையங்களைத் தேடி செல்கின்றனர்.

    கருத்தரிப்பு விகிதங்கள் குறைந்து வருவதால் வாடகை தாய், செயற்கை கருவூட்டல் போன்ற முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், எக்ட்டோ லைப் (EctoLife) எனும் பெர்லினை தலைமையாகக் கொண்ட நிறுவனம் உலகின் முதல் செயற்கை கருப்பை மூலம் குழந்தையை உருவாக்கி வளர்க்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆராய்ச்சி சாத்தியப்படும் பட்சத்தில், ஒரு வருடத்திற்கு 30,000 குழந்தைகள் வரை இதன் மூலம் உருவாக்க முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்த வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

    வயர்லெஸ் கேமரா மூலம் வளர்ச்சி கண்காணிப்பு

    குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் பெற்றோர் போன் மூலம் பார்க்கலாம்

    அதில், பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

    புற்றுநோயால் கர்ப்பப்பையை இழந்த பெண்கள் மற்றும் பிற காரணங்களால் கருத்தரிக்க முடியாதவர்கள், மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளுக்கு இந்த செயற்கை கருப்பை வசதி பெரிதும் உதவும்.

    குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் பெற்றோர் தங்கள் மொபைல் போனின் மூலம் அறிந்துகொள்ள முடியும். குழந்தையின் நேரலை வீடியோவும், வளர்ச்சியின் டைம் லாப்ஸ் வீடியோவும் வழங்கப்படும்.

    360 டிகிரி வயர்லஸ் கேமரா குழந்தையின் வளர்ச்சிப் பாதையில் பொருத்தப்பட்டு, அதன்மூலம் குழந்தையின் இடத்தில் இருந்து குழந்தை பார்ப்பதைப் பார்க்கவும், குழந்தை கேட்பதை கேட்கவும் முடியும்.

    மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் என்ன பாடலை கேட்க வேண்டும் என்பதை கூட தேர்வு செய்தோ அல்லது அவர்களே பாடியோ அனுப்பலாம் என்று பல விஷயங்கள் விவரிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    உலக செய்திகள்

    தாத்தாவின் நினைவுகளைத் தேடி குன்னூர் வந்த உலக வங்கி நிபுணர்! இந்தியா
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலகம்
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்

    தொழில்நுட்பம்

    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! இந்தியா
    நாடு முழுவதும் வரப்போகிறது ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ்;டாடா குரூப்புடன் இணையும் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள்
    800 மில்லியன் பிராட்பேண்ட் இணைப்புகளுடன் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா இந்தியா
    தெரியாத எண்ணிலிருந்து வந்த மிஸ்டு கால் - 50 லட்சத்தை இழந்த டெல்லி தொழிலதிபர் இந்தியா

    தொழில்நுட்பம்

    Spotify பிரீமியம் சந்தா இப்போது 2 ரூபாய்க்கு கிடைக்கிறது, ஆனால்...?! தொழில்நுட்பம்
    ஐபோனில் 5G: தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள் 5G
    ஆண்டுதோறும் பிரமாண்ட வளர்ச்சி காணும் IT துறையில், பெண்களின் வளர்ச்சி என்ன? தொழில்நுட்பம்
    ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 16.6 லட்சம் ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கிய நபர்! பயனர் பாதுகாப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025