NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / போலி அழைப்புகளைக் தடுக்க புதிய நடவடிக்கை.. அறிமுகப்படுத்தியது TRAI 
    போலி அழைப்புகளைக் தடுக்க புதிய நடவடிக்கை.. அறிமுகப்படுத்தியது TRAI 
    தொழில்நுட்பம்

    போலி அழைப்புகளைக் தடுக்க புதிய நடவடிக்கை.. அறிமுகப்படுத்தியது TRAI 

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 01, 2023 | 01:57 pm 1 நிமிட வாசிப்பு
    போலி அழைப்புகளைக் தடுக்க புதிய நடவடிக்கை.. அறிமுகப்படுத்தியது TRAI 
    போலி அழைப்புகளைத் தடுக்க நடவடிக்கை

    மொபைல் பயனர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று அடிக்கடி வரும் போலியான மற்றும் விளம்பர அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள். இதனைத் தடுக்க இன்று முதல் புதிய நடைமுறை ஒன்று அமல்படுத்தப்படுவதா தெரிவித்திருக்கிறது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI). இன்று (மே 1) முதல் அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளில் AI ஃபில்டர்களைப் பயன்படுத்துவதை கட்டாமாக்கியிருக்கிறது ட்ராய். இதன் மூலம் போலியான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் தடுக்கப்பட்டு மோசடிகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே இதனை பயன்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கும் நிலையில், ஜியோ நிறுவனம் விரைவில் இந்த வசதியை பயன்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை: 

    மொபைல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் பயனர்கள் ஏமாற்றப்பட்டு வருவது தொடர்கதையாகி வரும் நிலையில், அதனைத் தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது ட்ராய். அதன் ஒரு பகுதியாகவே மேற்கூறிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், விளம்பர அழைப்புகளுக்கு 10 இலக்க மொபைல் எண்ணைப் பயன்படுத்துவதையும் நிறுத்த வேண்டும் என தொலைதொடர்பு நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது ட்ராய். அதோடு ஒருவரின் மொபைலுக்கு அழைப்பு ஒன்று வரும் போதே, அவரது பெயருடன் புகைப்படத்தையும் காட்டும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது ட்ராய். ஆனால், தனிபுரிமைப் பாதுகாப்புக் காரணங்கள் கருதி அந்தத் திட்டத்தை செயல்படுத்த தொலை்தொடர்பு நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஏர்டெல்
    ஜியோ
    மொபைல்

    ஏர்டெல்

    புதிய ரீசார்ஜ் திட்டம்.. அறிமுகப்படுத்தி சில நாட்களிலேயே நிறுத்திய வோடஃபோன்!  வோடஃபோன்
    3,000-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஏர்டெல்லின் 5G சேவை.. பயன்படுத்துவது எப்படி?  ஜியோ
    புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்திய வோடபோன்!  வோடஃபோன்
    அன்லிமிடெட் 5G சேவை வழங்கும் ஏர்டெல்லின் புதிய பிளான்கள்!  மொபைல்

    ஜியோ

    AirFiber-ஐ விரைவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஜியோ!  தொழில்நுட்பம்
    கட்டணச் சேவையாக மாறும் ஜியோ சினிமா.. எவ்வளவு கட்டணம்?  ஓடிடி
    கட்டண சேவையாகும் Jio Cinema: இனி இலவசம் இல்லை ஓடிடி
    ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் கிரிக்கெட் திட்டங்களில் எது சிறந்தவை? ஏர்டெல்

    மொபைல்

    எப்படி இருக்கிறது ஒன்பிளஸ் 11R 5G: ரிவ்யூ!  மொபைல் ரிவ்யூ
    எப்படி இருக்கிறது தொடக்க நிலை மோட்டோ E13: ரிவ்யூ!  மொபைல் ரிவ்யூ
    மே மாதம் வெளியாகவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்!  ஸ்மார்ட்போன்
    வெளியானது 'ஷாவ்மி 13 அல்ட்ரா'.. என்னென்ன வசதிகள்?  ஸ்மார்ட்போன்
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023