NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / போலி அழைப்புகளைக் தடுக்க புதிய நடவடிக்கை.. அறிமுகப்படுத்தியது TRAI 
    அடுத்த செய்திக் கட்டுரை
    போலி அழைப்புகளைக் தடுக்க புதிய நடவடிக்கை.. அறிமுகப்படுத்தியது TRAI 
    போலி அழைப்புகளைத் தடுக்க நடவடிக்கை

    போலி அழைப்புகளைக் தடுக்க புதிய நடவடிக்கை.. அறிமுகப்படுத்தியது TRAI 

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 01, 2023
    01:57 pm

    செய்தி முன்னோட்டம்

    மொபைல் பயனர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று அடிக்கடி வரும் போலியான மற்றும் விளம்பர அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள்.

    இதனைத் தடுக்க இன்று முதல் புதிய நடைமுறை ஒன்று அமல்படுத்தப்படுவதா தெரிவித்திருக்கிறது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI).

    இன்று (மே 1) முதல் அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளில் AI ஃபில்டர்களைப் பயன்படுத்துவதை கட்டாமாக்கியிருக்கிறது ட்ராய்.

    இதன் மூலம் போலியான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் தடுக்கப்பட்டு மோசடிகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே இதனை பயன்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கும் நிலையில், ஜியோ நிறுவனம் விரைவில் இந்த வசதியை பயன்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொலைத் தொடர்பு

    மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை: 

    மொபைல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் பயனர்கள் ஏமாற்றப்பட்டு வருவது தொடர்கதையாகி வரும் நிலையில், அதனைத் தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது ட்ராய்.

    அதன் ஒரு பகுதியாகவே மேற்கூறிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது.

    மேலும், விளம்பர அழைப்புகளுக்கு 10 இலக்க மொபைல் எண்ணைப் பயன்படுத்துவதையும் நிறுத்த வேண்டும் என தொலைதொடர்பு நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது ட்ராய்.

    அதோடு ஒருவரின் மொபைலுக்கு அழைப்பு ஒன்று வரும் போதே, அவரது பெயருடன் புகைப்படத்தையும் காட்டும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது ட்ராய்.

    ஆனால், தனிபுரிமைப் பாதுகாப்புக் காரணங்கள் கருதி அந்தத் திட்டத்தை செயல்படுத்த தொலை்தொடர்பு நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏர்டெல்
    ஜியோ
    மொபைல்

    சமீபத்திய

    பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு கோளாறுகள்; அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் தைராய்டு
    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்
    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா

    ஏர்டெல்

    365 நாட்களுக்கு ஓடிடி இலவசம்! ஏர்டெல்லின் அதிரடி ரீச்சார்ஜ் திட்டம் இந்தியா
    125 நகரங்களில் 5ஜி பிளஸ் சேவை அறிமுகப்படுத்திய ஏர்டெல்! நன்மைகள் என்ன? இந்தியா
    ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை தொழில்நுட்பம்
    ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் கிரிக்கெட் திட்டங்களில் எது சிறந்தவை? ஜியோ

    ஜியோ

    ஜியோ பெட்ரோல் விற்பனை தொடக்கம்! லிட்டருக்கு வெறும் ரூ.60 தானா? இந்தியா
    ஜியோவின் காதலர் தினச் சலுகை! குறைந்த விலையில் அட்டகாசமான ஆஃபர்கள் தொழில்நுட்பம்
    புதுமையான அம்சங்களுடன் ஐபிஎல் 2023 போட்டியை இலவசமாக ஜியோ சினிமாவில் காணமுடியும் தொழில்நுட்பம்
    ஜியோவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் - என்னென்ன பலன்கள் தொழில்நுட்பம்

    மொபைல்

    வெளியானது 'சாம்சங் கேலக்ஸி M14 5G' ஸ்மார்ட் போன்!  சாம்சங்
    ஷாவ்மியின் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்.. என்ன ஸ்பெஷல்?  ஸ்மார்ட்போன்
    ஏப்ரல் 18-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    வெளியானது 'ஷாவ்மி 13 அல்ட்ரா'.. என்னென்ன வசதிகள்?  ஸ்மார்ட்போன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025