NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / 'பாதுகாப்பு காரணங்களுக்காவே தங்களுடைய AI திட்டத்தை தள்ளிவைத்தது கூகுள்'.. முன்னாள் ஊழியர் பேட்டி!
    அடுத்த செய்திக் கட்டுரை
    'பாதுகாப்பு காரணங்களுக்காவே தங்களுடைய AI திட்டத்தை தள்ளிவைத்தது கூகுள்'.. முன்னாள் ஊழியர் பேட்டி!
    AI போட்டியில் சாட்ஜிபிடி மற்றும் பார்டு AI

    'பாதுகாப்பு காரணங்களுக்காவே தங்களுடைய AI திட்டத்தை தள்ளிவைத்தது கூகுள்'.. முன்னாள் ஊழியர் பேட்டி!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 01, 2023
    11:17 am

    செய்தி முன்னோட்டம்

    'ஜெனரேட்டிவ் AI' என்ற செயற்கை நுண்ணறிவுச் சொல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இணையப் பயனர்களுக்குப் பரீட்சியம் ஆனது. ஆனால், அறிமுகமாகி சில மாதங்களிலேயே அதன் இணைய உலகில் அதன் வளர்ச்சியும், புகழும் அபரிமிதமானது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சாட்ஜிபிடி என்ற தங்களது AI சாட்பாட்டை வெளியிட்டது ஓபன்ஏஐ நிறுவனம். வெளியாக சில மாதங்களிலேயே அதற்கு பயனர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பையடுத்து மைக்ரோசாப்ட் அந்நிறுவனத்துடன் கைகோர்க்க, கூகுள் தங்களுடைய ஏஐ சாட்பாட்டான பார்டை வெளியிட்டது.

    கூகுள் அவசர அவசரமாக போட்டிக்காக ஒரு சாட்பாட்டை வெளியிடுவதார பலரும் கூறிய நிலையில், கூகுள் இதற்கான திட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான ப்ளேக் லெமாய்ன்.

    கூகுள்

    முன்னாள் ஊழியரின் பேட்டி: 

    2021-லேயே பார்டு சாட்பாட்டை உருவாக்கத் தொடங்கிவிட்டது கூகுள். ஆனால், அதற்கு அப்போடு பார்டு எனப் பெயர் வைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார் ப்ளேக்.

    2022 செப்டம்பரிலேயே அந்த AI சாட்பாட்டை கூகுள் வெளியிடத் திட்டமிட்டிருந்ததாகவும், தான் பாதுகாப்பு காரணங்கள் குறித்து எச்சரிக்கை செய்ததால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டதாவும் தெரிவித்துள்ளார் அவர்.

    கூகுள் உருவாக்கி வரும் AI-யானது மனிதர்களைப் போலவே சிந்திப்பதாக கடந்த ஆண்டு ப்ளேக் லெமாய்ன் தகவலை வெளியிட்டதையடுத்து அவரை கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    AI சாட்பாட்டை உருவாக்கும் மறஅறும திட்டத்தில் கூகுள் தெளிவாக ஒரு பாதை வகுத்து வைத்திருக்கிறது. சாட்ஜிபிடி-யின் வரவு அதனை எந்த வகையிலும் பாதிக்கவில்லை, என பேட்டியில் தெரிவித்துள்ளார் ப்ளேக்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள்
    செயற்கை நுண்ணறிவு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கூகுள்

    மனிதனை போல் உருவாகும் 'Apprentice Bard' - விரைவில் கூகுளின் அட்டகாசமான அப்டேட் சாட்ஜிபிடி
    OpenAI ChatGPT Plus பிரீமியம் சந்தாவிற்கு மாதம் கட்டணம் அறிவிப்பு! சாட்ஜிபிடி
    'Go Live Together': யூடியூப் அறிமுகப்படுத்திய ஸ்ட்ரீமிங் அப்டேட் - என்ன பலன்? தொழில்நுட்பம்
    சாட்ஜிபிடி-யை சமாளிக்க கூகுள் Bard AIஐ அறிமுகம் செய்த சுந்தர் பிச்சை! சாட்ஜிபிடி

    செயற்கை நுண்ணறிவு

    அபாயம்: AI மூலம் போலி LinkedIn சுயவிவரத்தை பயன்படுத்தி நிதியுதவி! ட்விட்டர்
    செயற்கை நுண்ணறிவுச் செயலிமூலம் உருவாக்கப்பட்ட பெண் - வைரல்! ட்விட்டர்
    டாம் அண்ட் ஜெர்ரியின் பழைய வீடியோவில் AI தொழில்நுட்பம் - வைரல்! சாட்ஜிபிடி
    ChatGPT-யில் வேலை இழப்பு? தைரியம் சொன்ன Infosys நிறுவனர்! சாட்ஜிபிடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025