NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவண்ணாமலையில் தந்தையின் இறப்பு சான்றிதழை பெற தாலியை லஞ்சமாக கொடுத்த பெண் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருவண்ணாமலையில் தந்தையின் இறப்பு சான்றிதழை பெற தாலியை லஞ்சமாக கொடுத்த பெண் 
    திருவண்ணாமலையில் தந்தையின் இறப்பு சான்றிதழை பெற தாலியை லஞ்சமாக கொடுத்த பெண்

    திருவண்ணாமலையில் தந்தையின் இறப்பு சான்றிதழை பெற தாலியை லஞ்சமாக கொடுத்த பெண் 

    எழுதியவர் Nivetha P
    May 16, 2023
    11:36 am

    செய்தி முன்னோட்டம்

    திருவண்ணாமலை-செய்யாறு அடுத்த இளநீர்குன்றம் என்னும் கிராமத்தில் திலகவதி என்பவர் தனது 2 குழந்தைகளுடன் ஓர் குடிசைவீட்டில் வசித்து வருகிறார்.

    அந்த வீட்டின் பட்டாவினை மாற்ற திலகவாதியின் தந்தையான பரசுராமனின் இறப்பு சான்றிதழினை கேட்டு கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

    ஆனால் அங்குள்ள அதிகாரிகள் இன்று போய் நாளை வா என்னும் பதிலினையே கடந்த 11 மாதங்களாக கூறியுள்ளார்கள்.

    இதனால் அதிகாரிகள் லஞ்சம் எதிர்பார்ப்பதாக எண்ணிய திலகவதி, தனது தாலியினை லஞ்சமாக வைத்துக்கொண்டு சான்றிதழினை கொடுங்கள் என்று மனுவோடு சேர்த்து தன்னுடைய தாலியை வைத்துக்கொடுத்துள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியநிலையில், துணைவட்டாட்சியர் வெங்கடேசனை சஸ்பெண்ட் செய்த கோட்டாட்சியர் அனாமிகா, மனுதாரருக்கு அந்த சான்றிதழையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    11:05:2023 திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டாட்சியர் அலுவலகத்தில் இறப்புச் சான்றிதழ் விண்ணப்பித்து 11 மாதங்களாகியும் இறப்புச் சான்றிதழ் வழங்காத காரணத்தால் கையூட்டை கொடுத்தால் மட்டுமே சான்றிதழ் பெற முடியும் என்ற மனநிலைக்கு வந்த விதவைப் பெண் தன்னுடைய தாலி மற்றும் மூக்குத்தியோடு pic.twitter.com/OipkeVzceX

    — 2024 is our MISSION (@esanindia1965) May 12, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருவண்ணாமலை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம் பர்வதமலை
    பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு பர்வதமலை
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் ஹரியானா

    தமிழ்நாடு

    வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை: மீனவர்களுக்கு எச்சரிக்கை  புதுச்சேரி
    ஊட்டியின் அழகை எடுத்துரைக்கும் புகைப்பட கண்காட்சி துவக்கம்  ஊட்டி
    மே 12ஆம் தேதிக்குள் 'மோக்கா' புயல் தீவிர புயலாக மாறக்கூடும்: வானிலை ஆய்வு மையம் இந்தியா
    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை என்ஐஏ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025