NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம்
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம்

    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம்

    எழுதியவர் Nivetha P
    Mar 01, 2023
    02:48 pm

    செய்தி முன்னோட்டம்

    திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் ஆண்டாள் மற்றும் லட்சுமி என்னும் 2 யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து ஆண்டாள் யானைக்கு நேற்று 44வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.

    காலையிலேயே குளித்து புத்தாடை அணிந்து கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பக்தர்களுக்கு ஆண்டாள் கூடையில் சாக்லேட்டுகளை தூக்கிக்கொண்டு வந்து கொடுத்தது.

    அதனை கண்டு அங்கிருந்தோர் மெய்மறந்து ஆண்டாள் யானையை ரசித்துள்ளனர்.

    இதனை பார்த்த சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் சாக்லேட்டுகளை எடுத்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து ஆண்டாள் யானையை கண்டு நெகிழ்ச்சி அடைந்த பொதுமக்களும் கோயில் ஆணையரும் அதற்கு பிடித்த பழங்களை வழங்கினர்.

    புத்திசாலியான யானை

    முதல் சேவையிலேயே தங்க குடத்தில் புனித நீர் சுமந்த ஆண்டாள் யானை

    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு தொழில் அதிபர் ஒருவரால் தானமாக கொடுக்கப்பட்ட இந்த ஆண்டாள் 17ம் தேதி அக்டோபர் மாதம் 1986 அன்று ஸ்ரீ ரங்க பெருமாளுக்கு தனது முதல் சேவையினை செய்ய துவங்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    முதல் சேவையிலேயே தங்க குடத்தில் புனித நீர் எடுத்து சாமிக்கு ஆண்டாள் யானை அளித்துள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை.

    தனது 8 வயதில் இந்த கோயிலுக்கு சேவை செய்ய துவங்கிய இந்த ஆண்டாள் யானை மிகவும் புத்திசாலியானது.

    தன்னை 8 ஆண்டுகளாக பராமரித்து வரும் பாகன் ராஜேஷ் மலையாளம் மற்றும் தமிழில் கேட்கும் கேள்விகளுக்கு ஆண்டாள் யானையானது தலையை அசைத்தும், குரல் எழுப்பியும் பதில் சொல்லும் வீடியோ அண்மையில் இணையத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்சி
    கோவில்கள்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்

    திருச்சி

    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் விமானம்
    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி விமானம்
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் காவல்துறை

    கோவில்கள்

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு தமிழக அரசு
    பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய் திண்டுக்கல்

    தமிழ்நாடு

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - மேலும் 2 கொள்ளையர்கள் கைது திருவண்ணாமலை
    160 வகையான பறவைகள் வலம் வரும் மதுரை சாமநத்தம் கண்மாய் சரணாலயமாக அறிவிக்க முயற்சி மதுரை
    அம்பாசமுத்திரம் பகுதியில் உயிர்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் - தமிழக அரசு தமிழக அரசு
    சென்னையில் ரூ.800 கோடி மோசடி செய்து கைதாகி ஜாமீனில் வெளியேவந்த ஹிஜாவு நிறுவன நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025