NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி - சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு 
    திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி - சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி - சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு 

    எழுதியவர் Nivetha P
    Apr 26, 2023
    02:20 pm
    திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி - சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு 
    திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி - சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி தினம் மிகச்சிறப்பாக நடைபெறும். பக்தர்கள் அங்கு ஒன்றுக்கூடி கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். எனினும் ஆண்டுக்கு ஒருமுறை வரும் சித்ரா பவுர்ணமி மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். லட்சக்கணக்கில் பக்தர்கள் அன்றைய தினம் இங்கு வருகைத்தருவார்கள் என்பதால் மே மாதம் 5ம்தேதி வரும் சித்ரா பவுர்ணமியினையொட்டி 6 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி சென்னை, திருப்பத்தூர், கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், மதுரை, கடலூர், புதுச்சேரி போன்ற பல பகுதிகளில் இருந்து 6,000 சிறப்பு பேருந்துகள் வரும் மே 4 மற்றும் 5 தேதிகளில் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    2/2

    Twitter Post

    திருவண்ணாமலைக்கு மே 4, 5-ந் ஆகிய தேதிகளில் 6 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க : https://t.co/OBfpEhiEtS#Tiruvannamalai #Annamalaiyartemple #Specialbuses #TNGovt #MMNews #Maalaimalar pic.twitter.com/DDV4fikJeN

    — Maalai Malar தமிழ் (@maalaimalar) April 26, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    திருவண்ணாமலை
    தமிழ்நாடு

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கத்தியுடன் இளைஞர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல் பெங்களூர்
    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் ரூ.2.81 கோடி காணிக்கை தமிழ்நாடு
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - மேலும் 2 கொள்ளையர்கள் கைது தமிழ்நாடு
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - கொள்ளையர்களை பிடிப்பதில் காவல்துறையினருக்கு திடீர் சிக்கல் தமிழ்நாடு

    தமிழ்நாடு

    அரசு வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை - தமிழக அரசு உத்தரவு  தமிழக அரசு
    கொடநாடு கொலை வழக்கு - எடப்பாடி ஜோதிடர், சசிகலாவை விசாரிக்க முடிவு  சிபிசிஐடி
    சில தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    வேங்கைவயல் விவகாரம்: 3 பேரின் ரத்தமாதிரிகள் சேகரிப்பு; தரமறுத்த 8 பேரின் மீது நடவடிக்கை எடுக்க திட்டம் தமிழ்நாடு செய்தி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023