NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரையில் உலக தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 'தமிழ்க் கூடல்' நிகழ்ச்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரையில் உலக தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 'தமிழ்க் கூடல்' நிகழ்ச்சி
    'தமிழ் கூடல்' நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழ் அறிஞர்கள்

    மதுரையில் உலக தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 'தமிழ்க் கூடல்' நிகழ்ச்சி

    எழுதியவர் Nivetha P
    Dec 22, 2022
    07:00 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரையில் உள்ள உலக தமிழ் சங்கத்தில் செயல்பட்டு வரும் 'தமிழ் தந்த அறக்கட்டளை' சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட 'தமிழ் கூடல்' நிகழ்ச்சியில் அறிவுசார்ந்த தமிழ் இலக்கிய மாநாடு நடத்தப்பட்டது.

    இந்த மாநாட்டில் தமிழ் மொழி மற்றும் பண்டைய தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகள் குறித்து பேசப்பட்டது.

    உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10ற்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் இதில் கலந்துகொண்டு உரையாற்றினர்.

    அதன்படி, ஓய்வுபெற்ற இந்திய நிர்வாக சேவை அதிகாரியும் தற்போது ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகராக இருந்து வரும் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் மதுரை மற்றும் தமிழுக்கான அதன் பங்களிப்பு குறித்து உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசுகையில், வைகை நதியை சங்க இலக்கியங்களில் காதல் நதியாக பலர் குறிப்பிட்டுள்ளதாக கூறினார்.

    உலகம் முழுவதும் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள்

    புலம் பெயர்ந்த தமிழர்கள் குறித்து சுபாஷினி கனகசுந்தரம்

    அதனை தொடர்ந்து மதுரையில் உள்ள பல சிறு ஆறுகள் குறித்தும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டினார். மேலும், திருக்குறளும், சங்க இலக்கியங்களும் வளமான வாழ்விற்கு வழி வகுக்கும் என்றும் அவர் கூறினார்.

    அவரை தொடர்ந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் குறித்தும், அவர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்தும் தமிழக பாரம்பரிய அறக்கட்டளை நிறுவனர் சுபாஷினி கனகசுந்தரம் பேசினார்.

    அவர் பேசுகையில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளில் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள் என்கிற எண்ணம் மக்களிடம் உள்ளது, ஆனால் அவர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    வைரல் செய்தி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்! வெதர்மேன்
    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? சென்னை
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் சென்னை
    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா

    வைரல் செய்தி

    நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்! இந்தியா
    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை கமல்ஹாசன்
    விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம் இந்தியா
    கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025