NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பத்திரிக்கை புகைப்பட கலைஞர்களுக்கு வீட்டுமனை-தமிழக முதல்வர் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பத்திரிக்கை புகைப்பட கலைஞர்களுக்கு வீட்டுமனை-தமிழக முதல்வர் அறிவிப்பு
    பத்திரிக்கை புகைப்பட கலைஞர்களுக்கு வீட்டுமனை-தமிழக முதல்வர் அறிவிப்பு

    பத்திரிக்கை புகைப்பட கலைஞர்களுக்கு வீட்டுமனை-தமிழக முதல்வர் அறிவிப்பு

    எழுதியவர் Nivetha P
    Feb 11, 2023
    05:02 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடெமியில் தமிழ்நாடு பத்திரிக்கை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் புகைப்பட கண்காட்சி நேற்று(பிப்.,10) துவங்கியுள்ளது.

    இந்த கண்காட்சியை தமிழக முதல்வர் திறந்து வைத்ததோடு, இது குறித்த புத்தகம் ஒன்றினையும் வெளியிட்டார்.

    அதன் பின்னர் பேசிய அவர், தமிழக பத்திரிக்கை புகைப்பட கலைஞர்கள் சங்கம், 2006ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் துவங்கப்பட்டது.

    கண்காட்சியை பார்த்ததில் புதிய செய்திகளை தெரிந்து கொள்வதோடு, வரலாற்று சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது என்று கூறினார்.

    மேலும் புகைப்படங்கள் மிக உயிரோட்டமாக உள்ளது என்று கூறிய அவர், குறிப்பிட்ட சம்பவங்கள் எந்த இடத்தில் எப்படி நிகழ்ந்தது என்பதை தெளிவாக உணர்த்தும் வகையில் உள்ளது என்றும் கூறினார்.

    மு.க.ஸ்டாலின்

    புகைப்பட சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்படும் என அறிவிப்பு

    தொடர்ந்து பேசிய அவர், செய்திகளை படித்து தெரிந்துகொள்வதோடு, ஒரு புகைப்படத்தை பார்த்ததுமே செய்தி என்ன என்பதை புரிந்துகொள்ள முடியும்.

    அதனால் தான் பேனாவை போல் புகைப்படங்களும் சக்தி மிக்கது என்று கூறப்படுகிறது என்று தெரிவித்தார்.

    இந்த சங்கம் சார்பில் புகைப்பட கலைஞர்களுக்கு வீட்டுமனை குறித்த கோரிக்கை வைக்கப்பட்டது.

    அது நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, எம்.எல்.ஏ.எழிலன் உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர்.

    சென்னையில் நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சி வரும் 15ம் தேதி வரை நடைபெறும் என்றும், தினமும் காலை 10 மணி முதல் 6 மணிவரை பார்வையிட அனுமதி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    மு.க ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் சென்னை

    சென்னை

    ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மனிதர்களை கொண்டு செல்ல, வர போகிறது சமுத்ராயன் திட்டம் அரசு திட்டங்கள்
    நம்ம சென்னையில், மெரினா கடற்கரையையும் பெசன்ட் நகரையும் இணைக்க வரப்போகிறது ரோப் கார் வாகனம்
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் மழை; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இலங்கை
    கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு-200 பேர் கைது போராட்டம்
    சென்னை - அறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தையொட்டி முதல்வர் தலைமையில் அமைதி பேரணி சென்னை
    பால் விலை மீண்டும் உயர்வு! புதிய விலை இதோ...! வணிக செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025