NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 24 மணிநேரத்தில் 2,994 புதிய தொற்றுகள் பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 24 மணிநேரத்தில் 2,994 புதிய தொற்றுகள் பதிவு
    இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 24 மணிநேரத்தில் 2,994 புதிய தொற்றுகள் பதிவு

    இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 24 மணிநேரத்தில் 2,994 புதிய தொற்றுகள் பதிவு

    எழுதியவர் Nivetha P
    Apr 01, 2023
    02:17 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    இன்று(ஏப்ரல்.,1) மத்திய அமைச்சகம் கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணிநேரத்தில் 2,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி தற்போது கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்களது எண்ணிக்கை 16,354ஆக உயர்ந்துள்ளது என்று அறிக்கை தெரிவிக்கிறது.

    மேலும் கடந்த 24 மணிநேரத்தில் டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு தற்போது கொரோனா அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் கவலையையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    உலக சுகாதார அமைச்சகம்

    இந்தியாவில் தான் கொரோனா பாதிப்பு விகிதாசார அடிப்படையில் அதிகமாக உள்ளது

    இந்நிலையில் தற்போது கொரோனா அதிகரிக்க புதிய வகை எக்ஸ்பிபி.1.16 வைரஸ் தான் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.47 கோடியாக உயர்ந்துள்ளது.

    இதன் காரணமாக கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    தமிழகத்தில் இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில் தான் கொரோனா பாதிப்பு விகிதாசார அடிப்படையில் அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    கொரோனா

    70% ஷாங்காய் மக்களுக்கு கொரோனா வர வாய்ப்பு! சீனா
    சீனாவில் பரவும் கொரோனாவில் புதிய வகைகள் இல்லை: உலக சுகாதார நிறுவனம்! சீனா
    உருமாறிய கொரோனா - மேற்குவங்க மாநிலத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி தொற்று
    கொரோனாவால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா? இந்தியா

    இந்தியா

    UPI கட்டணம்: வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டாம்! NPCI நிறுவனர் விளக்கம் தொழில்நுட்பம்
    ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு - தமிழக முதல்வர் எச்சரிக்கை மு.க ஸ்டாலின்
    ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் சேமிப்பு திட்டங்கள்
    உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா உலக வங்கி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025