இந்தியாவில் மேலும் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு
செய்தி முன்னோட்டம்
நேற்று(செப் 8) 46ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 59ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 479ஆகபதிவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.
இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,97,642) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,32,025ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் ஒரு உயிரிழப்பு பதிவாகி இருக்கிறது.
தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.
ஹபிசிஜி
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்
இந்தியாவில் செப்டம்பர் 6ஆம் தேதி 94 பாதிப்புகளும் செப்டம்பர் 5ஆம் தேதி 46 பாதிப்புகளும் செப்டம்பர் 4ஆம் தேதி 60 பாதிப்புகளும் செப்டம்பர் 2ஆம் தேதி 50 பாதிப்புகளும் செப்டம்பர் 1ஆம் தேதி 49 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.
கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,65,138 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகளவில் இதுவரை பேர் 6,913,789 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை, உலகளவில் 695,071,002 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 666,878,275 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், உலகளவில் 37,785 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.