NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம்
    இந்தியா

    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம்

    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம்
    எழுதியவர் Nivetha P
    Mar 29, 2023, 12:24 pm 0 நிமிட வாசிப்பு
    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம்
    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம்

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிலிப்கார்ட்டில் இளைஞர் ஒருவர் புளூடூத் காலர் மைக் ஹெட்போன் ஒன்றினை ஆர்டர் செய்துள்ளார். ரூ.1,350 ரூபாய் மதிப்புள்ள அந்த ஹெட் போன் டெலிவரி செய்யப்பட்ட நிலையில் போல்ட் என்னும் நிறுவனத்தின் அந்த ஹெட்போன் சவுண்ட் குவாலிட்டி மிக மோசமாக இருந்துள்ளது. இதனால் அவர் கடந்த மார்ச்15ம் தேதி ரீப்பிளேஸ்மெண்ட் செய்துதர கோரியுள்ளார். தொடர்ந்து அப்பொருளை அவர் மாற்றித்தருமாறு கேட்டுள்ள நிலையில் பிலிப்கார்ட் கஸ்டமர் சேவை மையத்தில் இருப்போர் இவருக்கு சரியான பதிலினை கூறவில்லை என்று தெரிகிறது. மேலும் ரிட்டர்ன் போட்ட பொருளுக்கு கேன்சல் என்று மெசேஜ் வந்துள்ளது. இதனை கண்டு அந்த இளைஞர் கடுப்பாகியுள்ளார். மீண்டும் அந்நிறுவன கஸ்டமர்கேர் மையத்தினை தொடர்பு கொண்டுள்ளார்.

    போலி பொருட்கள் விற்பதாக சந்தேகம்

    அந்த அழைப்பில் அவர், பல வருடங்களாக உங்கள் நிறுவனத்தின் மூலம் பல பொருட்களை வாங்கியுள்ளேன். அதனை போல்தான் ரூ.1,350 கொடுத்து போல்ட் நிறுவன ப்ளூடூத் ஹெட்செட் வாங்கினேன். அதன் சவுண்ட்குவாலிட்டி சரியில்லாத காரணத்தினால் தான் ரிட்டர்ன் போட்டேன். ஆனால் நீங்கள் மாற்றித்தர முடியாது என்று கூறியுள்ளீர்கள். போல்ட் கம்பனிக்கு நீங்கள் உறுதுணையாக உள்ளீர்கள் என்று சந்தேகம் எழுகிறது என்று பேசியுள்ளார். மேலும், இதற்கு தீர்வு காணாமல் நான் விடப்போவதில்லை. பல நிறுவனங்களின் பெயர்களில் நீங்கள் போலிப்பொருட்களை விற்பனை செய்துவருகிறீர்கள் எனவும் சந்தேகம் வருகிறது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். பின்னர் ஆத்திரத்தில் அந்த ஹெட்போனை தீயிட்டு கொளுத்தி வீடியோவினை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாக பரவிவருகிறது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    கடலூர்
    மாவட்ட செய்திகள்
    வைரல் செய்தி

    கடலூர்

    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம் விழுப்புரம்
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு காவல்துறை
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு பாமக

    மாவட்ட செய்திகள்

    திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோவில்கள்
    கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல் தமிழ்நாடு
    கோவை பெரியநாயக்கம்பாளையம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி கோவை
    காஞ்சிபுரம் - ஸ்ரீ பெரம்பத்தூரில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு தமிழ்நாடு

    வைரல் செய்தி

    சமந்தாவின் மாஜி கணவர், பொன்னியின் செல்வன் நடிகையுடன் காதலா? வைரலாகும் புகைப்படங்கள் சமந்தா ரூத் பிரபு
    மத உணர்வுகளை புண்படுத்திய குற்றத்துக்காக, நடிகை டாப்ஸி மீது புகார் கோலிவுட்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளை விவகாரம்: ஈஸ்வரி, வெங்கடேசனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் தமிழக காவல்துறை
    தமிழக அரசின் ஆணையால், டபுள் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் மோகன் ராம் தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023