NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு-பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்
    இந்தியா

    கோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு-பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

    கோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு-பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்
    எழுதியவர் Nivetha P
    Mar 21, 2023, 05:00 pm 0 நிமிட வாசிப்பு
    கோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு-பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்
    கோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு-பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

    கோவை காரமடை அருகே, வாயில் காயத்துடன் உடல் மெலிந்த நிலையில் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. அந்த யானை விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த காரணத்தினால், கும்கி யானையின் உதவியோடு வனத்துறையினர் அந்த காட்டு யானைக்கு மயக்கமருந்து செலுத்தி கடந்த மார்ச்17ம்தேதி பிடித்துள்ளனர். வாயில் காயம் அதிகமாக இருந்ததால் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு அந்த யானை கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சிகிச்சைப்பலனின்றி மார்ச் 19ம்தேதி அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து, அந்த யானையின் உடலை பிரேதப்பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர்கள், யானை நாட்டுவெடிகுண்டு மருந்தினை சாப்பிட்டுள்ளது. அது வாய்குள் வெடித்ததில் யானையின் பற்கள் மற்றும் தாடை சேதமடைந்துள்ளது என்று தெரிவித்தனர். இதனால் தான் யானை உணவு உட்கொள்ளமுடியாமல் உடல்மெலிந்து உயிரிழந்துள்ளது.

    கோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு

    வாயில் காயத்தோடு தவித்த யானை உயிரிழப்பு... பிரேத பரிசோதனையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்#coimbatore #karamadai #elephant https://t.co/yDAA4iFJvM

    — Thanthi TV (@ThanthiTV) March 21, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    மாவட்ட செய்திகள்
    கோவை

    மாவட்ட செய்திகள்

    அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24.80 லட்சம் மோசடி செய்த நபர் கைது தமிழ்நாடு
    தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் பணியை ராஜினாமா செய்தார் - அதிர்ச்சி காரணம் கோவை
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் தூத்துக்குடி
    தொடர்ந்து பலியாகும் யானைகள்: தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் ஓர் யானை பலி தமிழ்நாடு

    கோவை

    தமிழக பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மதுரை
    கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தல் கொரோனா
    கோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்! சென்னை
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணியினர் உள்ளிட்ட 4 பேர் கைது தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023