NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'குடும்பத்தால், குடும்பத்திற்காக': எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'குடும்பத்தால், குடும்பத்திற்காக': எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி 
    காங்கிரஸ் தலைமையிலான மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று பெங்களூரில் நடைபெறுகிறது.

    'குடும்பத்தால், குடும்பத்திற்காக': எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 18, 2023
    12:34 pm

    செய்தி முன்னோட்டம்

    அந்தமான் போர்ட் பிளேயரில் உள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தை வீடியோ கால் மூலமாக பிரதமர் மோடி இன்று(ஜூலை 18) திறந்து வைத்தார்.

    விமான நிலையத்தை திறந்து வைத்த பிறகு உரையாற்றிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடியுள்ளார்.

    காங்கிரஸ் தலைமையிலான மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று பெங்களூரில் நடைபெறுகிறது.

    2024ஆம் ஆண்டு பொது தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் அங்கு கூட்டியுள்ளன.

    இந்நிலையில், பிரதமர் மோடி தனது உரையின் போது, "நீங்கள் அனைவரும் இந்த புதிய கும்பலை(எதிர்க்கட்சிகள்) பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு முதன்மையானது அவர்களது குடும்பம் மட்டும்தான். தேசம் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. ஊழலே அவர்களின் உந்துதலாக இருக்கிறது." என்று பேசி இருக்கிறார்.

    ஸிஉ

    பிரதமர் மோடி தனது உரையின் போது மேலும் கூறியதாவது:

    எவ்வளவு பெரிய ஊழல் செய்திருக்கிறார்களோ அவ்வளவு பெரிய பதவியில் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.

    'மக்களால், மக்களுக்காக' இயங்குவது தான் தேசம் என்கிறது அரசியலமைப்பு. ஆனால், இந்த எதிர்க்கட்சிகள் கூட்டம், 'குடும்பத்தால், குடுமபத்திற்காக' இயங்கிக் கொண்டிருக்கிறது.

    முன்னேற்றத்தை தடுத்து ஊழலை பெரிதுபடுத்துவது தான் எதிர்க்கட்சிகளின் ஒரே நோக்கமாக இருக்கிறது.

    மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலின் போது நடந்த வன்முறையை ஒட்டுமொத்த தேசமும் பார்த்தது. ஆனால், அந்த கும்பல்(எதிர்க்கட்சிகள்) அதை கண்டுகொள்ளாமல், அமைதி காத்து கொண்டிருக்கிறது.

    இந்தக் கும்பலில் உள்ள ஒருவர் மற்றவரின் தவறுகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

    அது மட்டுமில்லாமல், ஊழல் மற்றும் மோசடிகளில் இந்த கட்சிகள் சிக்கும்போது, பாதிக்கப்பட்டவர்கள் போல் நடித்து, "எங்களை குறிவைக்கிறார்கள்" என்று அவர்கள் புலம்புகிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எதிர்க்கட்சிகள்
    பிரதமர் மோடி
    இந்தியா
    காங்கிரஸ்

    சமீபத்திய

    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்

    எதிர்க்கட்சிகள்

    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு  பெங்களூர்
    பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  பெங்களூர்
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு  அரசியல் நிகழ்வு
    அடுத்த மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் சோனியா காந்தி  சோனியா காந்தி

    பிரதமர் மோடி

    இந்தியாவிற்கு புதிய ராணுவ தளவாடங்களை வழங்கவிருக்கும் அமெரிக்கா அமெரிக்கா
    போர் விமானங்களைத் தயாரிக்க அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்தது இந்தியா  அமெரிக்கா
    கையெழுத்தாக இருக்கும் மெகா இந்திய-அமெரிக்க ஒப்பந்தங்கள் அமெரிக்கா
    "இந்தியா முன்னேறினால் உலகமும் முன்னேறும்": அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு இந்தியா

    இந்தியா

    உச்சநீதிமன்றம் வரை வெள்ளம்: இராணுவத்திற்கு அழைப்புவிடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    லிங்க் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தும் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி வணிகம்
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  சந்திரயான் 3
    டெலிவரி ஏஜெண்டுகள் இளைப்பாறுவதற்கு பந்தல் அமைத்த இளைஞர்: குவியும் பாராட்டுகள்  மும்பை

    காங்கிரஸ்

    மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மாற்றம்  பிரதமர் மோடி
    கர்நாடகா முதல்வராக பதவியேற்கிறார் சித்தராமையா  கர்நாடகா
    ராஜிவ் காந்தி நினைவு தினம்: உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி  இந்தியா
    கர்நாடகாவில் புதிதாக பதவியேற்ற 9 அமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்: ADR அறிக்கை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025