NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொரோனாவுக்கு பயந்து 2 ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே இருந்த குடும்பத்தினர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொரோனாவுக்கு பயந்து 2 ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே இருந்த குடும்பத்தினர் 
    கொரோனாவுக்கு பயந்து 2 ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே இருந்த குடும்பத்தினர்

    கொரோனாவுக்கு பயந்து 2 ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே இருந்த குடும்பத்தினர் 

    எழுதியவர் Nivetha P
    May 09, 2023
    02:18 pm

    செய்தி முன்னோட்டம்

    நாகர்கோவில் மாவட்டத்தில் கொரோனா பயம் காரணமாக ஒரு குடும்பத்தினர் 2 ஆண்டுகள் தங்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்துள்ள விசித்திர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இந்த குடும்பம் குறித்து அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்ததன் பேரில் சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி தலைமையிலான அதிகாரிகள் அந்த வீட்டிற்கு சென்று அங்கிருந்தோரிடம் விசாரணை நடத்தியுள்ளார்கள்.

    மூன்று பெண்கள் மற்றும் ஒரு முதியவர் வாழ்ந்து வரும் அந்த குடும்பத்தினரை வெளியில் வரும்படி கேட்கப்பட்ட நிலையில் அவர்கள் ஜன்னலை திறந்து எட்டி பார்ப்பதும், செல்போனில் படம் எடுப்பது என்று போக்கு காட்டியுள்ளார்கள்.

    இதனால் அதிகாரிகள் வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்றுள்ளார்கள்.

    அப்போது இரும்பு கேட்டினை பூட்டிகொண்டு நின்ற அவர்களை பொது வாழ்க்கைக்கு திரும்பும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டார்கள்.

    கொரோனா

    ஆன்லைனில் பொருட்களை வாங்கிக்கொண்டு உயிர்வாழும் குடும்பம் 

    இதனால் அதிகாரிகள் வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்றுள்ளார்கள்.

    அப்போது இரும்புக்கேட்டினை பூட்டிகொண்டு நின்ற அவர்களை பொது வாழ்க்கைக்கு திரும்பும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டார்கள்.

    ஆனால் அப்பெண் மறுத்துவிட்டார்.

    இதற்கிடையே அவரின் ஒரு மகள் அங்கு நடக்கும் எதனையும் புரிந்துகொள்ளும் மனநிலையில் இல்லாமல் கையில் சிறிய போனினை வைத்து கொண்டு சுற்றி சுற்றி புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்.

    இதனை கண்ட அதிகாரிகள் அந்த குடும்பத்தினை வெளியில் கொண்டு மனநிலை குறித்த மருத்துவ பரிசோதனையினை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    வீட்டிற்குள்ளேயே அடைந்துள்ள இந்த குடும்பம் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் வாங்கி கொள்கிறார்கள்.

    இவர்களுக்கு சொந்தமாக ஏராளமான கடைகள் உள்ளது.

    அந்த வாடகை பணத்தினை கொண்டே இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாகர்கோவில்
    கொரோனா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    நாகர்கோவில்

    நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள் தமிழ்நாடு
    கோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி கோவை
    தமிழகத்தில் மற்றுமொரு நாகர்கோவில் பாதிரியார் பாலியல் புகாரில் கைது தென்காசி

    கொரோனா

    இந்தியாவில் 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 14 உயிரிழப்புகள் இந்தியா
    கொரோனா பரவலின் போது 180+ நாடுகளுக்கு இந்தியா உதவியது: சுகாதார அமைச்சர் இந்தியா
    தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம் சுகாதாரத் துறை
    அடுத்த வாரம் மாநிலங்களில் கொரோனா ஒத்திகை பயிற்சி: சுகாதார அமைச்சர் உத்தரவு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025