NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடலில் கச்சா எண்ணெய் கசிந்த விவகாரம் குறித்து சிபிசிஎல் நிறுவனம் விளக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடலில் கச்சா எண்ணெய் கசிந்த விவகாரம் குறித்து சிபிசிஎல் நிறுவனம் விளக்கம் 
    கடலில் கச்சா எண்ணெய் கசிந்த விவகாரம் குறித்து சிபிசிஎல் நிறுவனம் விளக்கம்

    கடலில் கச்சா எண்ணெய் கசிந்த விவகாரம் குறித்து சிபிசிஎல் நிறுவனம் விளக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Dec 13, 2023
    05:27 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகரில் மிக்ஜாம் புயல் தாக்கம் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது.

    இப்புயலின் பொழுது சென்னை எண்ணூர் பகுதியில் கொசஸ்தலையாற்றில் சிபிசிஎல் ஆலையிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி பரவியுள்ளது.

    இந்திய கடற்படை ஹெலிகாப்டர் கொண்டு நடத்திய ஆய்வில் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்திலிருந்து காசிமேடு துறைமுகம் வரையில் சுமார் 20-சதுர கி.மீ.,பரப்பளவிற்கு கச்சா எண்ணெய் பரவியுள்ளது என்பது தெரியவந்தது.

    இந்த எண்ணெய் பரவல் சுற்றுச்சூழல் மற்றும் மீன்கள் இனப்பெருக்கத்திற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்த விவகாரத்தில் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இதுகுறித்த விசாரணை நேற்று(டிச.,12)நடந்த நிலையில், கச்சா எண்ணெய் அகற்றும் பணியினை தீவிரப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில் கச்சா எண்ணெய் கசிந்தது குறித்து சிபிசிஎல் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

    விளக்கம் 

    60 படகுகளில் 125 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் 

    அதன்படி, மிக்ஜம் புயலால் சென்னையில் 36-மணிநேரம் இடைவிடாத கனமழை பெய்தது.

    இதனால் சுத்திகரிப்பு நிலையத்தில் வெள்ளம் ஏற்பட்டது.

    வரலாறுக்காணாத இந்த வெள்ளம் சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவுநீர் அமைப்புடன் கலந்தது என்று கூறியுள்ளது.

    மேலும் வெள்ளத்தால் சுத்திகரிப்பு ஆலை குழாய்களில் கசிவு இல்லை என்று கூறியுள்ள நிறுவனம்,

    மாசு கட்டுப்பாடு வாரிய அறிவுறுத்தல்படி கச்சா எண்ணெய்யை அகற்ற உரிய கருவிகள் பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறியுள்ளது.

    மாநிலஅரசு வழிகாட்டுதல்படி 24-மணிநேர கண்காணிப்புடன் பணிகள் நடக்கிறது என்று கூறியுள்ள நிறுவனம்,

    மிதவைகள் கொண்டு எண்ணெய் பரவல் தடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

    எண்ணெய் அகற்றும் இப்பணியில் 60 படகுகளில் 125 பேர் ஈடுபட்டுள்ள நிலையில், பாதிப்படைந்த வீடுகளை சுத்தம் செய்யும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    வெள்ளம்
    கடற்படை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை

    சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் 6 தாலுகாக்களில், நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை
    சென்னை மழை குறித்து தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கூறுவது என்ன? புயல் எச்சரிக்கை
    வெள்ள நிவாரண பணிகளை முடிக்கிவிட்டுள்ள தமிழக அரசு; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை  வெள்ளம்
    மிக்ஜாம் புயலும் தத்தளிக்கும் சென்னையும்; காய்கறிகளின் விலை உயர்வு; ATM மையங்கள் முடக்கம் கோயம்பேடு

    வெள்ளம்

    உச்சநீதிமன்றம் வரை வெள்ளம்: இராணுவத்திற்கு அழைப்புவிடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    கடும் வெள்ளத்திற்கு மத்தியில் டெல்லியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  டெல்லி
    ராணுவம், கடற்படையின் உதவியோடு யமுனை வெள்ளத்தை தடுக்க முயற்சி டெல்லி
    கடும் வெள்ளத்திற்கு மத்தியில் டெல்லியில் மீண்டும் கனமழை  டெல்லி

    கடற்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் இலங்கை
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் ராமேஸ்வரம்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025