NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேலூரில் ஒரு கிராமத்தையே வக்ஃப் சொத்து என நோட்டீஸ் அனுப்பிய தர்கா; காங்கிரஸ் எம்எல்ஏ கருத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேலூரில் ஒரு கிராமத்தையே வக்ஃப் சொத்து என நோட்டீஸ் அனுப்பிய தர்கா; காங்கிரஸ் எம்எல்ஏ கருத்து
    வேலூரில் ஒரு கிராமத்தையே வக்ஃப் சொத்து என நோட்டீஸ் அனுப்பிய தர்கா

    வேலூரில் ஒரு கிராமத்தையே வக்ஃப் சொத்து என நோட்டீஸ் அனுப்பிய தர்கா; காங்கிரஸ் எம்எல்ஏ கருத்து

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 15, 2025
    01:37 pm

    செய்தி முன்னோட்டம்

    வேலூர் மாவட்டத்தில் காட்டுக்கொல்லை என்ற ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து நிலங்களும் வக்ஃப் சொத்து என்று கூறி உள்ளூர் தர்காவால் நோட்டீஸ் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து உள்ளூர்வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அந்த கிராமத்தைத் சேர்ந்த சுமார் 150 குடும்பங்களை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், இந்த பிரச்சினை குறித்து பேசியுள்ள காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மௌலானா, கிராமவாசிகள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்தார்.

    இருப்பினும், வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டால், அந்த நிலங்களில் வசிப்பவர்கள் வாடகை செலுத்த வேண்டியிருக்கும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

    ஒருமுறை வக்ஃப் என்று அறிவிக்கப்பட்டால் அது எப்போதும் வக்ஃப் தான் என்று ஹசன் மௌலானா கூறியுள்ளார்.

    தர்கா

    தர்கா அறிவிப்பின் பின்னணி

    உள்ளூர் மசூதி மற்றும் தர்காவின் பராமரிப்பாளரான சையத் சதாம் வெளியிட்ட அறிவிப்புகளில், 1954 ஆம் ஆண்டு வக்ஃப் பதிவு செய்யப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    தனது மறைந்த தந்தை விழிப்புணர்வு இல்லாததால் வாடகை வசூலிக்கத் தவறிவிட்டதாகவும், இப்போது வாடகை வசூல் மூலம் நில பயன்பாட்டை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் சதாம் கூறினார்.

    நான்கு தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வரும் குடியிருப்பாளர்கள், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்களை வைத்திருப்பதாகவும், உள்ளூர் வரிகளை செலுத்துவதாகவும் வாதிடுகின்றனர்.

    சம்பந்தப்பட்ட கிராம மக்கள் சட்ட தெளிவு மற்றும் நில உரிமைகளை கோரி மாவட்ட ஆட்சியரை அணுகியபோது இந்த பிரச்சினை வெளியில் தெரிய ஆரம்பித்தது.

    இந்து முன்னணி நிர்வாகி பிரவீன் குமார், குடும்பங்களுக்கு பட்டா வழங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வக்ஃப் வாரியம்
    தமிழகம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    வக்ஃப் வாரியம்

    வக்ஃப் சட்டத் திருத்தவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் அமைச்சர் கிரண் ரிஜிஜூ மத்திய அரசு
    வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு 14 திருத்தங்களுடன் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் நாடாளுமன்றம்
    வக்ஃப் வாரிய சட்ட (திருத்தம்) மசோதா மீதான ஜேபிசி அறிக்கை மக்களவையில் நாளை தாக்கல் மக்களவை
    எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு மத்தியில் ராஜ்யசபாவில் வக்ஃப் மசோதா அறிக்கையை தாக்கல் செய்தது நாடாளுமன்ற கூட்டுக் குழு நாடாளுமன்றம்

    தமிழகம்

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் விண்ணப்பம் நிராகரிப்பா? மறுவாய்ப்பு வழங்குகிறது தமிழக அரசு தமிழக அரசு
    உங்கள் ஏரியாவில் நாளை (மார்ச் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் 3,274 காலியிடங்களுக்கு ஆட்தேர்வு; 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு வேலைவாய்ப்பு
    உலகின் நம்பர் 2 வீரரை தோற்கடித்த தமிழக இளம் பேட்மிண்டன் வீரர் சங்கர் முத்துசாமி பேட்மிண்டன் செய்திகள்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்
    ஏப்ரல் 1 முதல் தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல் சுங்கச்சாவடி
    தமிழகத்தில் அனைத்து சார்பதிவு அலுவலகங்களிலும் விரைவில் 'இ-ஸ்டாம்ப்' சேவை தமிழக அரசு
    காக்காத்தோப்பு பாலாஜி முதல் ஈரானிய கொள்ளையன் வரை: ஒரே வருடத்தில் 4 என்கவுண்டர்கள் நடத்திய சென்னை கமிஷனர் அருண் சென்னை

    தமிழ்நாடு செய்தி

    இல்லம் தேடி வரும் ரேஷன்: பரிசீலனையில் உள்ள தமிழக அரசின் புதிய திட்டம் தமிழக அரசு
    உங்கள் ஏரியாவில் நாளை (மார்ச் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை, ஆனால்.. கூட்டுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது என்ன? மு.க.ஸ்டாலின்
    சிறார்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது: அதிர்ச்சி தகவல் விபத்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025